Browsing Tag

விவசாயி மரணம்

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

ஓட்டிச் சென்ற ட்ராக்டரிலே உயிரை விட்ட விவசாயி !

ஓட்டிச் சென்ற ட்ராக்டரிலே உயிரை விட்ட விவசாயி ! தறிகெட்டு ஓடிய ட்ராக்டர்  100 அடி கிணற்றில் பாய்ந்து மூழ்கியது !! தான் ஓட்டி சென்ற  டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு தறிகெட்டு ஓடிய ட்ராக்டர் கொட்டகையை இடித்து 100 அடி…