Browsing Tag

சீமான்

அரசியல் நாகரிகத்தின் எல்லை மீறி பேசிய சீமான் ! – விசிக திருமாவளவன் பேட்டி.

தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய தமிழ்நாட்டு.....

நீதிமன்றத்தின் கண்டனம் ! சீமானை முதலில் கைது செய்யப்போவது யார் ? போட்டி போடும் அதிகாரிகள் !

நீதிமன்றத்தின் கண்டனம் ! சீமானை முதலில் கைது செய்யப்போவது யார் ? போட்டி போடும் அதிகாரிகள் ! ”வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கிணங்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்றாடம் பேசிவரும் பேச்சுக்கள் தமிழகத்தில்…

சீமானை கிழித்து தொங்கவிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி…பிரதமர் தொடங்கிவைத்த மாநாட்டில் பரபரப்பு

”நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.” என்பதாக, அரங்கம் நிறைந்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் பேசி தனல் மூட்டியிருக்கிறார்,…

சீமானை கண்டு அஞ்சுகிறதா, கரூர் காவல்துறை ? கேள்வி எழுப்பும் தமிழ் இராஜேந்திரன்.

தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை நினைவுபடுத்துவது போலவே, எதைப்பற்றியும் எள்ளளவும் கவலை கொள்ளாமல் அதிரடியாக கருத்துக்களை..

பிளாக்கில் சரக்கு விற்று கைதான திராவிடமணி சிறையில் மரணம் !

திருச்சியில் சட்டவிரோதமாக மதுபான விற்பணையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட திராவிடமணி என்பவர் சிறையில் இறந்துவிட்ட..

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்காரம் ! பள்ளி தாளாளர் சீமான் கட்சி பிரமுகர் உள்பட 8 பேர் கைது !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த கட்சிகளின் பட்டியல் !

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும், 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

வித்தியாசமான வேட்பாளர்தான் கிருஷ்ணகிரி வித்யா ராணி

சந்தன வீரப்பன் ஒரு சமூக விரோதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதனால் அவரைச் சுட்டுக்கொன்றது. அப்போதைய அரசு.அவரின் கொள்கைபடிதான் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது என்றார் சீமான்.

டாஸ்மாக்கை எதிர்க்கும் பெண்களைத் திருப்திப்படுத்த தான் மகளிர் உரிமைத்தொகையா?

ஒரு நாளிதழ் விளம்பரத்தில் புரோட்டா மாஸ்டர் தேவை என்ற விளம்பரத்தில் மாதம் 30ஆயிரம் என்றிருந்தது. அறிவூட்டும் கல்லூரி ஆசிரியர் பணிக்கு 15 ஆயிரம் என்றிருந்தது. இது எதைக் காட்டுகின்றது? அறிவூட்டும் கல்விப் பணிக்குப் படித்து முடித்த…