Browsing Tag

Farmer’s

காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனை – விவசாயிகளுக்கு அழைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பாகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு 3 ஆம் நாள் முக்கொம்பு வரும்போது திருச்சி மாவட்ட விவசாயிகள்

எல்லை காக்கும் சாமியாய் … வனத்தை காக்கும் ஆள்காட்டி பறவைகள் ! பறவைகள் பலவிதம்- தொடா்9

முட்டை குஞ்சு பொரித்த பின்னரும், அதற்கான சவால்கள் முடிந்து போவதில்லை. பருந்து போன்ற கொன்றுண்ணிப் பறவைகள் அப்பகுதியில் கண்டால்

விவசாய நிலஉடைமை விவரங்களை பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு!!

விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்கள்,

துருப்பிடித்து இத்துப்போன ஷட்டர்கள் … ஆக்கிரமிப்பில் வெண்ணாறு ! கடைக்கண் காட்டுமா அரசு ?

காவிரி டெல்டா விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும்...........

நேரடி கொள்முதல் நிலையங்கள் ! அதிகாரிகளின் அரசியல் ஆட்டம்! பரிதவிக்கும் விவசாயிகள்!

நேரடி கொள்முதல் நிலையங்கள் ! அதிகாரிகளின் அரசியல் ஆட்டம்! பரிதவிக்கும் விவசாயிகள் நிலைமையினை ஆவேசத்துடன் எடுத்துரைக்கும்....

சாத்தான்குளம்- கல்குவாரிக்கு எதிர்ப்பு ! கலெக்டாிடம் ரேசன் கார்டுகளை ஒப்படைத்த பொதுமக்கள் !

கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடி மற்றும் வெடிபொருட்களால் பழைய வீடுகள், விவசாய கிணறுகள் ஆகியவை இடிந்துவிழும்

செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள், விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு திரு.சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி – வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் !

விவசாய நிலங்களை அகற்ற நோட்டீஸ் கொடுத்த வனத்துறை மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டம்.

கழுத்தளவு நீரில் இறங்கி ஆண்களும் பெண்களும் வாய்க்காலை கடக்கும் அவலம்!

தலையில் சுமையோடு வாய்க்காலின் குறுக்கே போடப்பட்டிருக்கும் அந்த ஒற்றை பன மரத்தின் மீதேறி ஆண்கள் கடந்து செல்லும்..