Browsing Tag

Farmer’s

தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம்

கூட்டத்தின் முத்தாய்ப்பாக இது வரையிலும் யாரும் செய்யாத வகையில் பிறருக்கு  உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு கொடுத்து சிறப்பு செய்தார்.

தோட்டக்கலை அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் !

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தொழில்நுட்பப் பரவலையும் பாதிக்கும் யு. ஏ. டி.டி. 2.0 திட்டத்தை த.வெ.க தலைமையிலான அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்திவருகிறார்கள்.

தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !

9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன்  லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. 

மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் ! விவசாயிகள் கவலை !

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் மீண்டும் வேறு கோணிச் சாக்குகளை கொண்டு மாற்றுவதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !

வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?

பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

வறண்டுக் கிடக்கும் 58 கால்வாய்கள்! எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை !

ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ மனு

மக்களுக்கு சேவை செய்யவே அரசு அதிகாரிகள் ! அதிகார துஷ்பிரயோகம் செய்ய அல்ல!

மீனாட்சிபுரம் விளக்கு முதல் மேல சொக்கநாதர் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அனுமதி இல்லாமலும் சாலை

தோப்பாக்கியது நாங்கள் … இடையில் வந்தவர்களால் ஆபத்து … மாம்பழ அரசியல் !

காய்களை சந்தைக்குக் கொண்டு போகும்போது கிலோ ஐந்து ரூபாய் விலைக்குத்தான் போகிறது. இதனால், ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனை – விவசாயிகளுக்கு அழைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பாகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு 3 ஆம் நாள் முக்கொம்பு வரும்போது திருச்சி மாவட்ட விவசாயிகள்