Browsing Tag

MK Stalin

வாக்காளர்களுக்கு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு!

தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொன்மலை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார்.

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….

உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .

அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !

கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு  குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும்  அசைக்க முடியாது.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி – விளாசிய மு.க.ஸ்டாலின்

தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...

கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !

சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை  பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.

பார்க்கவே நல்லாருக்கு ! இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும் !

நான் எதிர்பார்த்ததெல்லாம், விஜய் வெற்றி பெற்றதுமே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையென்ற சூழலுக்காக மட்டுமல்லாது, முன்னாள் முதல்வரென்ற முறையிலும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்க வேண்டுமென்பதே.

திமுக தயவில் த.வெ.க. ஆட்சி – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தது மக்களாட்சி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதை நிரூபித்தது.

உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் தண்ட கருமம் பிடிச்ச திட்டங்கள்…

இந்த கவர்ச்சி திட்டங்களால், அரசுக்கு அனாவசிய செலவு தான் மிச்சம். ஒவ்வொரு அரசாங்கம் முடியும்போதும் விட்டுப்போகும் கடன் அளவே அதற்கு சாட்சி.

தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமையும்?

ஒரு நல்ல மாறுதலாக திமுக , அதிமுக , பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் சிறு பங்கு கொடுத்து கூட ஆட்சி அமைக்கலாம். நல் உதாரணமாக இருக்கும்.

கொளத்தூர்: தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்த உறவு!

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.