Browsing Tag

Trichy railway junction

காப்பகத்தில் காணாமல் போன 2 சிறுவர்கள் ரயில் நிலையத்தில் மீட்பு!

திருச்சி ரயில் நிலைய நடைமேடை அலுவலில் இருந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் 166 பிலால் மொய்தீன் மற்றும் பெண் காவலர் 639 திருமதி அர்ச்சனா ஆகியோர் ரோந்து பணியில் இருக்கும்

ரயிலில் மர்ம சூட்கேஸ் … சிக்கிய 10 கிலோ கஞ்சா !

இரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம சூட்கேஸால் பரபரப்பு தொற்றியது. மர்ம சூட்கேஸை போலீசார் சோதனையிட்டதில், அதில் தலா 2 கிலோ எடையுடைய 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இரயில்வே சீசன் டிக்கெட்டை முறையை மாற்றும் திருச்சி இரயில்வே நிர்வாகம் – பொதுமக்கள் பாதிப்பு!

இரயிலில் கட்டணம் குறைவு என்று தான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். அப்படிபட்ட தனது வாழ்வாதாரத்திற்காக தினமும் இரயிலில் பயணம் செய்யும் தொழிலாளியை தனியார் ஏஜெட்டிடம் விண்ணப்பிக்க சொன்னால்,

மீன் சந்தை போல காட்சியளிக்கும் ரிசர்வேஷன் சென்டர்… கடும் அவதியில் ஊழியர்கள்… நடவடிக்கை…

மீன் சந்தை போல காட்சியளிக்கும் ரிசர்வேஷன் சென்டர்... கடும் அவதியில் ஊழியர்கள்... நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்..? திருச்சி ரயில் நிலையத்தில் மாலை நேரம் கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக யூ டி எஸ் கவுண்டரில் வேலை…