Browsing Tag

திருச்சி சாரதாஸ்

தொழிலாளியாய் வாழ்ந்த முதலாளி !

“முதலாளிதான் கடைசிதொழிலாளி என்ற பாடத்தை கற்றுத் தந்தவர் அப்பா” என்கிறார், மற்றொரு மகன் சரத். தந்தைக்காக கூடிய கூட்டத்தை பார்த்து மனம்நெகிழ நன்றி தெரிவிக்கிறார்

தன்முகத்தில் விளம்பரத்தின் நிழல் கூட விழ விரும்பாதவர் –…

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் ஒரு துணிக்கோட்டை கட்டியெழுப்பிய சாரதாஸ் மணவாளன் மறைந்தார் என்ற செய்தியில் கலங்கி நிற்கிறேன். என்மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட பெருமகன் அவர் திருமுறைகளின்  தீராத காதலர் அள்ளிக் கொடுக்கும்…