Yearly Archives

2025

’ஹும்’க்கு பல மாடுலேஷன் இருக்கு – ’ஹும்’ பட விழாவில் கே.பாக்யராஜ்!

ஃபர்ஸ்ட் லைன் பேனரில் எஸ்.உமாபதி தயாரிப்பில், கிருஷ்ணவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹும்’. புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கும்....

சாராய அதிபர் வீட்டில் சீனியர் அமைச்சர்கள் !

அரசியல் புள்ளிகளை வைத்து தனி ஆட்சி… ராத்திரி உற்சவத்தில் அதிகாரிகள்.! பிரம்பு மாவட்டத்தில் புதிதாக மதுபான ஆலையை கொண்டு வர சோழ மன்னனின் இஸ்ட தெய்வத்தின் பெயரைக் கொண்ட தொழிலதிபர் முயற்சித்து வருகிறாராம். அதற்கான முன்னேற்பாட்டு வேலைகள்…

போன் எடுக்காத பொறுப்பு அதிகாரி… ஆவணங்களை கிழித்துப்போட்ட டிஎஸ்பி.!

போன் எடுக்காத பொறுப்பு அதிகாரி…  காவல் நிலையம் வந்து ஆவணங்களை கிழித்துப்போட்ட டிஎஸ்பி.! கொங்கு மண்டலத்தில் மூன்றெழுத்துக்கொண்ட மாவட்ட காவல்துறையில் தமிழ்கடவுள் பெயரைக் கொண்டவர்  டிஎஸ்பியாக இருந்து வருகிறார். இவருடைய சமீபத்திய செயல்…

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு ?

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு: 1. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விளக்கம்:…

பள்ளிக்கல்வியை காவு வாங்கத்துடிக்கும் அரசியலைப் பற்றி பேசும் விழா !

மாலை 5 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அரங்கம் நிரம்பி வழிந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களுக்கு முன்பாக பவ்யமாக அமர்ந்திருக்கும் மாணவர்களைப் போலவே, இருக்கைகள் அனைத்தையும்…

திருச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில நாடு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், திருச்சி  மாநகர கழகச்…

100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்கிறார் அன்புமணி இராமதாஸ் !

பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும். பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,

கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி

தலாய்லாமா சொன்ன அவனை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம் என்ன தெரியுமா? சுமைகளை உறுதியோடு ஏற்றுக்கொண்டால் அந்தச்சுமையின் கணம் ஒருபோதும் தெரியாது.

திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு எஸ்.பி அறிவுறுத்தல் !

திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-ஐதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர ரோந்து வாகன காவலர்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சிறுகதைப் பயிலரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு