திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.2 லட்சம் திருட்டு
சென்னை பாடியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து பஸ்சில் தனது…