Yearly Archives

2019

உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில்  தமிழ் நாட்டிற்கு அநீதி!

தமிழ்நாட்டிலுள்ள உயர்நீதி மன்றத்திற்குத் தமிழ் நாட்டின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் தமிழக மக்களின் அடிப்படை உணர்விற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம்  எளிய மனிதனால்கூட…

போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு

போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனு…

மனுசாளுங்களா  நீங்க… தெய்வங்களப்பா நீங்க – 5 உயிரை கொன்ற 3…

தெய்வங்களே… மனுசாளுங்களா  நீங்க… தெய்வங்களப்பா நீங்க… உங்ககிட்டதான் நான் பாடம் கத்துக்கணும்.. எனக்கு அதுலாம் கத்துக்க தெரியாதுப்பா. கருமாந்திரம் எழவு பிடிச்சவன் நான். மனுசாளுங்ககிட்ட நியாய தர்மம் இல்ல. என் பிள்ளைகள் மூன்று பேருக்கும் சயனைடு…

திருச்சி மேயர் பதவி கனவில் பா.ஜ.க.வில் சாருபாலா ஐக்கியமா?

திருச்சி மேயர் பதவி கனவில் பா.ஜ.க.வில் சாருபாலா ஐக்கியமா? அதிமுகவிலிருந்து தினகரன் அமமுக கட்சி தொடங்கி தேர்தலில் தோல்வி அடைந்ததும் அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பழையபடி அதிமுக, திமுகவிற்கு சென்றனர்.…

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது பெண்கள் அலர்ட்.

நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது - பெண்கள் அலர்ட்..! கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல. போகட்டும்…

கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் தொடரும் தற்கொலைகளின் பட்டியல்

டெல்டா கல்வி நிறுவனங்களில் அடுத்தடுத்து மாணவ மாணவிகள் தற்கொலைகள் பட்டியல் சமீபகாலமாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை என்பது பெருமளவு காணப்பட்டு வருகிறது. இதில்…

பொன் மாணிக்கவேல் – தமிழக அரசு மோதல் ஜெயிக்கப்போவது யாரு ?

பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க மறுத்த தமிழக அரசு : சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க அரசாணை வெளியிட்டது.  சென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு…

காம வெறியர்களிடம்..தவிக்கும் இளம் பெண்கள்..

காம வெறியர்களிடம்..தவிக்கும் இளம் பெண்கள்.. நவ-25 அன்று சர்வதேச பெண்கள் வன்முறை ஒழிப்பு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பெண்கள் பாலியல் வன்முறை, அடக்குமுறை, அடிமைதனம், பெண்ணுரிமை மறுப்பு சமுத்துவமின்மை பாகுப்பாடு போன்றவைகளை…

அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர் வனிதா மற்றும் அவரது காதலர் கனகராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட னர். இதுபற்றி மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

மகாராஷ்டிரா – மும்பை, டெல்லியில் நள்ளிரவில் நடந்தது என்ன..?

மகாராஷ்டிரா - மும்பை, டெல்லியில் நள்ளிரவில் நடந்தது என்ன..? இரவு 8 மணிக்கு உத்ததேவ் தாக்கரே முதல்வர் என்று சரத்பவார் கூறுகிறார். 9 மணிக்கு அஜித் பவார் - பட்னாவிஸ் இணைவது உறுதி செய்யப்படுகிறது. 11 மணிக்கு பட்னாவிஸ் டெல்லியில் இருந்த…