கண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கண்டெய்னரில் சிக்கிய கார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் 2 பேர் பலி

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது விண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரிமீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் லாரியின் அடியில் கார் சிக்கியது. இதில் சுந்தரவேல், அவரது மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

 

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சுந்தரவேல் தற்போது அமமுக திருப்பத்தூர் நகர செயலாளராக இருந்து வந்தார்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.