அரியர்ஸ் எழுத ” இதுவே கடைசி வாய்ப்பு” அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்ஜினீயாிங் கல்லூரி மாணவா்கள் , அனுமதிக்கப்பட்ட படிப்புக்கான உச்ச காலத்தைக் கடந்து, பாடங்களை நிலுவைகளில் (அரியர்ஸ்) வைத்திருக்கும் மாணவா்கள் பயன் பெறும் வகையில் ஏப்ரல்/மே 2025 பருவத்தோ்வு, ஜீன்/ஜீலை 2025-ல் தனி சிறப்புத்  தோ்வு எழுத அனுமதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறாா்கள்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…தோ்வுகள் சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய மையங்களில் மாணவா்களின் பதிவு எண்ணிக்கையின்படி நடத்தப்படுவதாகவும் தொிவித்திருக்கிறாா்கள். தோ்வுக்கு சிறப்பு கட்டணமாக ரூ.5000/- செலுத்தி  (https://coe1.annauniv.edu)  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Kauvery Cancer Institute App

தோ்வுக்கான இணையவழி பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. தேர்வு எழுதவுள்ள மாணவா்கள் வரும்  17-ம் தேதி மாலை 4 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் தொடா்பான விவரங்கள் வரும் 27-ம் தேதிக்கு பிறகு பல்கலைக்கழக இணையதளத்தில் https://aucoe.annauniv.edu தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.