Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி ! போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர்
கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி! போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர்
திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த மே2ம் தேதி தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், “குடும்பத்துடன்…
திருச்சியில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் !
திருச்சி மாவட்டத்தில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல்களை தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீசார் பணியாற்றி…
ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது !
ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது !
கடந்த சில நாட்களாக ரெயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினமும்…
1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது !
1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது !
கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜு கே.ஜோஸ், 52; மத போதகர். இவரது மனைவி அமெரிக்காவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க வங்கியில்,…
புதுவயல் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு !
புதுவயல் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு.
போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே சுதந்திர புரத்தை சேர்ந்தவர் உதயசூரியன்.இவரது மகள் சுகன்யா (28)நேற்றைய முன் தினம் பக்கத்து…
திருச்சி மாநகரில் 10 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.
திருச்சி மாநகரில் 10 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.
காதலனை சந்தோஷப்படுத்த சொந்த வீட்டிலே 2 இலட்சம் திருடிய பள்ளிமாணவி !
காதலனை சந்தோஷப்படுத்த சொந்த வீட்டிலே
2 இலட்சம் திருடிய பள்ளிமாணவி !
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (43) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் மீது பரபரப்பு…
மாமியாரை அடித்து நகைபறித்து தலைமறைவர் கைது !
திருவெறும்பூர் அருகே மாமியாரை அடித்து மிரட்டி, நகையையும் பறித்துக்கொண்டு ஒரு வருடமாக தலைமறைவான பெல் நிறுவன ஊழியரை ஐஜி உத்தரவால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூர் ஏப் 10 திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பா…
திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் அருவாள் வெட்டு ரகளை ! வைரல் வீடியோ !
திருச்சியில் நிலத்திற்காக பட்டபகலில் நடந்த ரகளை !
வைரல் வீடியோ !
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதிக்கு உட்பட்ட நவலூர்குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மகாமணி குமார் ரமேஷ் ஆகிய 4 பேர் அதே பகுதியை சேர்ந்த சத்திரப்பட்டி…
தமிழக அமைச்சரின் போலி உதவியாளர் கைது
தமிழக அமைச்சரின் உதவியாளர் என போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் நிலைய…
