Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
காய்-கனி லாரியில் கர்நாடக ‘சரக்கு’ கடத்தல்: 6 பேர் கைது – 1,318 மதுபாட்டிகள் பறிமுதல்!
காய்-கனி லாரியில் கர்நாடக ‘சரக்கு’ கடத்தல்:
6 பேர் கைது - 1,318 மதுபாட்டிகள் பறிமுதல்!
கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து சரக்கு வாகனங்களில் மதுபானங்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த 6 நபர்களை தஞ்சை மாவட்ட…
திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. அங்குசம் செய்தி எதிரொலி..
திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. அங்குசம் செய்தி எதிரொலி..
கடந்த 31/05/2021 அன்று அங்குசம் செய்தி இணைய இதழில் வெளியிடப்பட்டிருந்த திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா என்கின்ற தலைப்பில் செய்தி…
பாண்டியன் ரயிலில் கொள்ளையடித்த திருச்சி திருடர்கள்-சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீஸ்…
பாண்டியன் ரயிலில் கொள்ளையடித்த திருச்சி திருடர்கள்... சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீஸ்...
கடந்த 26.05.21 ஆம் தேதி திருச்சி பொன்மலை ஹோம் சிக்னலில் சென்னை - மதுரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி (02637) நிற்கும் போது,
அதில் S7…
சாலை விபத்தில் பலியான திருச்சி ஆயுதப்படை காவலர்..
சாலை விபத்தில் பலியான திருச்சி ஆயுதப்படை காவலர்..
திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா அருண். இவர் திருச்சி மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இன்று 01/06/2021 மதியம் பணிக்காக துவாக்குடி காவல் நிலையத்திற்கு தனது…
திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு…
திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு...
திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நேற்று 31/05/2021 இரவு 11 மணி அளவில் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக ஜங்ஷன் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் தகராறில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை…
‘கர்ணன்’ படம்; பார்த்துவிட்டு பட்டாக்கத்தியுடன் அலப்பறை : 4 பேர் கைது – ஒருவர் தலைமறைவு!
‘கர்ணன்’ படம்; பார்த்துவிட்டு
பட்டாக்கத்தியுடன் அலப்பறை :
4 பேர் கைது – ஒருவர் தலைமறைவு!
நடிகர் தனுஷ் நடித்து அண்மையில் வெளியான ‘கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு, ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளுர் கிராமத்ததைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கையில்…
திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..
திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..
கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகளிலிருந்து அனைத்து கடைகளும் மறு…
கரூர் பேருந்து நிலையங்களில் சரக்கு விற்பனை “ஜோர்”..
கரூர் பேருந்து நிலையங்களில் சரக்கு விற்பனை ஜோர்..
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு என்பது நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து வகையான அத்தியாவசிய கடைகளும் போக்குவரத்தையும் தடை செய்து…
கஞ்சாவுடன் சிக்கிய தமமுக மாவட்ட செயலாளர்.. தனிப்படை போலீசாரால் கைது..
கஞ்சாவுடன் சிக்கிய தமமுக மாவட்ட செயலாளர்.. தனிப்படை போலீசாரால் கைது..
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
திருச்சியில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியுடன் திரிந்த நபர்கள் கைது..
திருச்சியில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியுடன் திரிந்த நபர்கள் கைது..
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு நபர்கள் நாட்டு துப்பாக்கியுடன் திரிந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…