Browsing Category

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த அவல நிலை.

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த அவல நிலை. இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிவி காலம் ஜீன் 30 முடிவைடைகிறது. புதிய பயிற்சியாளருக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் கொடுக்காலம் என்று கடந்த மூன்று…

தோக்குறமோ ஜெயிக்கிறோமோ கடைசி வரை சண்டை செய்யணும் … தல தோணியின்…

"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.

2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று…

Caribbean Cricket League போட்டி நடக்கிறது.. மறு நாள் மேட்ச் க்காக Guyana அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்..... நாளின் கடைசியில் ஒல்லியான உருவம்...காலில் ஒழுங்கான ஷூ கூட இல்லை...ஒரு நெட் பவுலர் ஓடி வந்து பால் போட…

உலகக் கோப்பை – கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா…

உலகக் கோப்பை - கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது எப்படி ? ஐசிசி (International Cricket Council) என்னும் உலகளாவிய கிரிக்கெட் அமைப்பு இந்தியாவில் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் உள்ள கிரிக்கெட்…

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன்…

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு. சென்னை ரைபிள் கிளப் - 1952 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.‌…

விளையாட்டு வீராங்கனைக்கு தமிழக அரசு வேலை !

விளையாட்டு வீராங்கனைக்கு அரசு வேலை! உதயநிதி முன்னெடுப்பு! செண்பக மூர்த்தி பங்களிப்பு! தஞ்சை மாவட்டத்தில், மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து கோலூன்றி தாண்டுதல் விளையாட்டுப் போட்டியில், இந்திய அளவில் கலந்து கொண்டு, தேசிய சாதனையை இரண்டு…

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பரிசு பெற்ற திருச்சி…

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில் 14. 09. 23 முதல் 17. 09. 23 வரை நடைப்பெற்றது . இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை பெற்றது. இதில் பரிசு பெற்றவருக்கு 20.09.23 புதன் மாலை 6.30…

ஆசிய போட்டியில் கலந்து கொண்ட திருச்சி வீராங்கனைகளுக்கு உற்சாக…

ஆசிய போட்டியில் கலந்து கொண்ட திருச்சி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு! தைவான் நாட்டின் தைபே நகரில் கடந்த 13ம் தேதி முதல் 17ந்தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டி  நடந்தது. இதில், மென்பந்து போட்டியில் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட…

திருச்சியில் தெறிக்கவிடும் தற்காப்புக் கலை பயிற்சி மையம் !

திருச்சியில் தெறிக்கவிடும் தற்காப்புக் கலை பயிற்சி மையம் ! சுட்டெரித்த கத்தரி வெயிலையும் சமாளித்து, ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தாச்சு. கோடை விடுமுறையை சுற்றுல, கோவில் திருவிழா, உறவினர்கள் சந்திப்பு என்று வழக்கமான வகையில்…