Browsing Category

நம்மதிருச்சி

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 7

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 7 நம் திருச்சி மாவட்டத்தின் நற்கவிஞர் ரத்திகா. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவிலிருப்பவர். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே தமது எழுத்து முயற்சியைத் தொடங்கியவர்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 6

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 6 நமது திருச்சி மாவட்டத்தின் பெருமை மிகு கல்வியியல் நிறுவங்களில் ஒன்று பிஷப் ஹீபர் கல்லூரி. அந்தப் பெருமைமிகு கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் 10 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகத்…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் -5

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் -5 நமது திருச்சியின் நவீன கவி மொழிக்கும், கவிதை மொழிதலுக்கும் சொந்தக்காரர் கவிஞர் சாய் வைஷ்ணவி. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு 'வலசை போகும் விமானங்கள்'. உயிர்த்…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 4

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 4 நமது திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் ஓலைச் சுவடியியல் ஆய்வாளர், பண்பாடு மற்றும் நாட்டுப் புறவியல் எழுத்தாளர், தமிழியற்துறை முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 3

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 3 சிறந்த கவிஞரும், வாழ்வியல் சிந்தனையாளரும், திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தில் பொது மேலாளராகவும், மனித வளத்துறை மேலாளராகவும் பணியாற்றி தற்போது பணி நிறைவு பெற்றவருமான பன்முக…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 2

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 2 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களில் கவிதை, சிறுகதை என எழுத்து மட்டுமல்ல. பாட்டு, நடனம், வீணை வாசிப்பு எனப் பன்முகக் கலைத் திறனுள்ள எழுத்தாளர் கவிஞர் தனலெட்சுமி அவர்கள்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 1

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 1 அன்பிற்கினியவர்களுக்கு... வணக்கம்... இன்று முதல் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களைத் தொகுக்கும் பணி இனிதே ஆரம்பமாகிறது. மலைக்கோட்டை மாவட்ட வளரும் எழுத்தாளர் ந.…

கலெக்டரின் ஒற்றை விசில் 💓👌🥳

   கலெக்டரின்     ஒற்றை விசில்                💓👌🥳 ஒற்றை விசில் நான் ‘உங்களில் ஒருவன்’ என்பதை காற்றில் எழுதி செவியில் நுழைந்து மக்களில் கலந்தது அந்த விசில்.. கலெக்டர் என்றால் கடக்கமுடியா தூரம் என்ற பிம்பம் உடைத்து…

எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை இலவசமாக கொடுத்த வி.வி.எஸ்.சுப்ரமணியன்

எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை இலவசமாக கொடுத்த வி.வி.எஸ். சுப்ரமணியன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு அளித்த நேர்காணல் செய்தியை தற்போது மீள் பதிவு செய்கிறோம்..... மருத்துவத்துறையில் பல்வேறு சேவைகள் செய்து…

போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது

போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வடக்கு அயித்தம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). ஆடு மேய்க்கும் இவர் தனது வீட்டுவாசலில் நின்றிருந்தார். அப்போது அங்குவந்த மர்மநபர் தன்னை…