Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Angusam Exclusive
திருமா சந்திப்பு – ஏப்.14 அதிரடிக்கு அச்சாரம் போட்ட நடிகை காயத்திரி
“வருணதர்மம் எரிக்கப்பட வேண்டும், அது பிறப்பில் வேற்றுமை பாராட்டுவது மட்டுமல்லாது பெண்களையும் இழிவுபடுத்துகின்றது. பெண்களை இழிவு செய்கின்ற வருணதர்மம் நமக்குத் தேவையில்லை” என்று ஆக்ரோஷம் பொங்க விசிக தலைவர் திருமா உரையாற்றினார்.
“மிஸ்டர்…
அப்போ தங்க சாவி… இப்போ ஜெப பேனா! தொடரும் ‘ஜீசஸ் கால்ஸ்’ சர்ச்சை!
தமிழக அரசியலில் கலைஞரின் ‘பேனா’ சர்ச்சை ஒருபக்கம் பரபரப்பு விவாதமாகிக்கொண்டிருக்கும் சூழலில் பிரபல பாதிரியார் பால் தினகரனின் ஜீசஸ் கால்ஸ் அறிவித்திருக்கும் ‘ஜெப பேனா’ திட்டம் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
உலகம் முழுக்க கிளை…
நெல் வயல்களின் வழியாக சுடுகாட்டிற்குள் இறுதி ஊர்வலம் அவலம் !
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா, மணக்கரை ஊராட்சி, மணக்கரை கிராமம்கீழூர் பகுதியை சார்ந்தவர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த (பட்டியலிடப்பட்ட சாதி) 72 வயது முதியவரின் குடும்பத்தினர், பொது சுடுகாட்டிற்குச் செல்லும் பொதுச் சாலையைப்…
தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு !
தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு !
போடியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏலக்காய் வியாபாரத்தில் முறைகேடு செய்த ஆவணங்கள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி…
பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் எஸ்.பி – ஆள் கடத்தலுக்கு துணை போன எஸ்.பி – பெரியார்…
தமிழகத்தில் காவல்துறையில் அதிகாரிகள் சேட்டைகள் அதிகரித்துள்ளது. கடிவாளம் போட வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் போகும் நிகழ்வால் இது யார் ஆட்சி என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சம்பவம் 1
தென்காசியில் இளம் ஜோடி பிரிப்பு விவகாரத்தில்…
ப்ளீஸ் காப்பாத்துங்க.. கரூரில் உறங்கும் காவல்துறை
“என்னை தினம் 10 பேருக்கும் மேல அனுபவிக்கிறாங்க. ஆறு மாதங்களாக என்னை குதறி எடுக்கிறார்கள். என்னால தாங்க முடியல ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்துங்க” என கரூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொண்ட சிறுமியின் கதறல் தமிழக காவல்துறையையே…
ஈரோடு இடைத்தேர்தல் – இபிஎஸ் – ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி !
ஈரோடு இடைத்தேர்தல் - இபிஎஸ் - ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி
அண்மையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.ரா.திருமகன் காலமானார். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…
ஆட்சியைக் கலைக்கத் திட்டமிட்ட சதி – சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின் !
ஆட்சியைக் கலைக்கத் திட்டமிட்ட சதி - சதியை முறியடித்த மு.க.ஸ்டாலின் !
அரசியல் சாசன அதிகாரம் படைத்தது ஆளுநர் பதவி. ஒரு மாநிலத்தின் ஆளுநரைக் குடியரசுத்தலைவர்தான் நியமனம் செய்கிறார். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் நடைபெறும் ஆட்சிக்குத்…
4% அகவிலைப்படி – உயர்வு தொடர்பாக அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு என்ற தமிழக முதல்வரின்…
4% அகவிலைப்படி - உயர்வு தொடர்பாக அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு உண்மையா? ஓர் அரசு ஊழியரின் மனக்குமுறல்
ஒரு தவணை அகவிலைப்படி வழங்கியதால், அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு. (சராசரியாக 2300 கோடி.)…
மெடிக்கல் ஷாப் பெயரில் பெருகும் போலி வைத்தியம் ! பள்ளி மாணவி பலி !
மெடிக்கல் ஷாப் என்ற பெயரில் பெருகும் போலி வைத்தியம் ! பள்ளி மாணவி பலி !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் - சங்கீதா தம்பதி. குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிஷாந்த் (5)…
