Browsing Category

அங்குசம்

‘வாய்தா’வை வதம் செய்த தியேட்டர் ஓனர்கள்!

‘வாய்தா’வை வதம் செய்த தியேட்டர் ஓனர்கள்! விஜய்மல்லையா, நீரவ்மோடி, மொகுல்சோக்ஷி போன்ற கார்ப்பரேட் கிரிமினல்கள் நமது நாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துவிட்டு, வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக்…

கவிஞர் பா.விஜய்யிடம் சிக்கியது யாரோ.?

கவிஞர் பா.விஜய்யிடம் சிக்கியது யாரோ.? திருச்சியைச் சேர்ந்த ‘அறம்’ ராஜா என்ற பசைப்பார்ட்டியை ஒரே அமுக்காக அமுக்கி, இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘மேதாவி’ என்ற படத்திற்குப் பூஜை போட்டார் டைரக்டராகிவிட்ட கவிஞர் பா.விஜய். அத்தோட சரி, அதுக்குப்…

ஜில்லுன்னு சினிமா… படம் எப்பங்க வரும்?

ஜில்லுன்னு சினிமா... படம் எப்பங்க வரும்? ஒரு ஹீரோயினை வச்சு படம் எடுக்குறதுக்குள்ள பலபேருக்கு நாக்குத் தள்ளிப் போகுது. ஆனா டைரக்டர் சுந்தர் பாலு என்பவரோ, வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தான்னு நான்கு ஹீரோயின்களை…

இனிக்கும் இமாம்பசந்து..!

இனிக்கும் இமாம்பசந்து..! சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்களில் முக்கனிகளில் ஒன்றாகிய மாம்பழம் தனிச் சிறப்பு வாய்ந்தது. மாம்பழங்களில் பலப்பல ரகங்கள் அவ்வப்போது அந்தந்தப் பகுதிகளில் விளைந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் இமாம்பசந்து…

சந்துக்கடைகளால் சீரழியும்… இளைஞர் சமுதாயம்..! வசூல் லிஸ்ட் சரிதானா ?

சந்துக்கடைகளால் சீரழியும்... இளைஞர் சமுதாயம்..! வசூல் லிஸ்ட் சரிதானா !  திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளில் டாஸ்மாக்கை தாண்டி சந்துக் கடைகள் மூலம் கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்கு விற்பதால் பார் ஏலம் எடுத்த ஆளுங்கட்சி நபர்கள்…

மாநில சுயாட்சி இளைஞர்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு

புலவர் விடுக்கும் திறந்த மடல் புலவர் க.முருகேசன் மூன்று கண்களை உடையவர். அதனால் அவர் சிவன் அல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் இவர்களின் கொள்கைகளைக் கருத்துகளைக் கண்ணாகக் கொண்டவர். எதிலும் சமரசம் செய்து…

வனத்துறையின் வசூல் வேட்டை..!

வனத்துறையின் வசூல் வேட்டை..! தனியார் பட்டா நிலங்களை மனைப் பிரிவுகளாக வகையறா செய்ய நகர ஊரமைப்பு இயக்கம் மூலம் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் வனப்பகுதியின் அருகில் உள்ள தனியார் பட்டா நிலங்களை வீட்டுமனைகளாக வகையறா செய்ய வனத்துறையின்…

கவியாட்டம்…

கவியாட்டம்... நிகரில்லா கவிஞன் குறுகுறுக்கும் மனட்சாட்சியை குப்புறக் கிடத்தி விட்டு சமரசம் பேசும் எண்ணங்களை எழுத்துக்களாக்கி எனக்கொன்றும் இல்லையென இயல்பாய் காட்டிக்கொள்வதில் முரணான கவிஞனுக்கு நிகரில்லை யாரும் இங்கு... -பரமேஸ்வரி…

மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் மே10-24)

மிஸ்டர் ஸ்பை  திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள திருச்சபையின் பங்கு தந்தையாக இருக்கும் அந்த ‘செல்வ’நாயகன் லீலைகளின் மன்னனாம். இவர் கால்பதித்த திருச்சபைகளில் எல்லாம், ‘கோபியர் கொஞ்சும் ரமணாவாக’ தனது லீலைகளால் தடம் பதிப்பவராம்.…

உள்ளாட்சியில் நல்லாட்சி தருவார்களா பெண் தலைவர்கள்..?

உள்ளாட்சியில் நல்லாட்சி தருவார்களா பெண் தலைவர்கள்..? ‘இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில் தான்’ என்றார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட கிராமத்தின் முதுகெலும்பாக செயல்பட வேண்டிய பொறுப்பு கிராம ஊராட்சி தலைவர்களிடம் உள்ளது.  பொதுவாக…