Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா? தொடரும் குற்றச்சாட்டுகள்
புது பாஸ்போர்ட்டா? விசிட் விசாவா? ணிசிஸி பாஸ்போர்ட்டா? முதல்முறை வெளிநாட்டுப் பயணமா? திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் வழியாக பயணிக்க வேண்டாம் என்ற பரவலான கருத்தின் உண்மை நிலை என்ன?
மேற்சொன்ன அனைத்திற்கும் பதிலைப் பார்ப்பதற்கு…
இந்து அறநிலையத்துறை – 400 மடங்கு வாடகை உயர்வு ! அதிரடியா? அடாவடியா? கதறும் வியாபாரிகள் !
அதிரடியா? அடாவடியா? கதறும் வியாபாரிகள்
அதிர வைக்கும் அங்குசம் செய்தி
திருச்சியில் இருந்து வெளிவரும் “அங்குசம் செய்தி ” இதழ் புரட்டினால் வியப்பு, அதிர்ச்சி.
சென்னையில் இருந்து வருகிற புகழ்பெற்ற இதழ்களில் இல்லாத ஆழமான , கருத்துள்ள செய்திகள். சார்பற்ற தன்மை. அரசியல்
இதழா ? புலனாய்வு இதழா ? சமூதாய இதழா ?…
முதுநிலை படிக்காமல் முனைவர் பட்ட ஆராய்ச்சி சாத்தியமா?
முதுநிலை படிக்காமல் முனைவர் பட்ட ஆராய்ச்சி சாத்தியமா?
(நெ.யாழினி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து வரும் ஓர் ஆய்வாளர். 2022 பிப்.19ஆம் நாள் வெளியிடப்பட்ட NET (National…
விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது”
உலகின் சக்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவைக் கைப்பற்றிய ஸ்பானிய அரசு, அட்டை போல் கியூபாவின் வளத்தையெல்லாம் உறிஞ்சத் தொடங்கியது.
ஸ்பானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு, அமெரிக்கா உதவி செய்தது. இதனால், ஸ்பானிஷ்…
ஐஸ்வர்யங்களை அள்ளித்தருபவள்…
செல்வ வளங்களுக்கு அதிபதியான மகா லெட்சுமியானவள், வரலெட்சுமி விரத நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. சகல செல்வங்களுக்கும் அதிபதியான மகாலெட் சுமியின் மற்றொரு அம்சமே வரலெட்சுமி. வெள்ளூர் கிராமத்தில் அவளே, ஐஸ்வர்ய மகாலெட்சுமியாக…
தமிழக முதலமைச்சர்கள் பிறந்த ஊர் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் ! 👌💯
தமிழக முதலமைச்சர்கள் பிறந்த ஊர் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் ! 👌💯
1952-5-ம் ஆண்டுகள் வரை முதலமைச்சராய் இருந்த சி.இராஜ கோபாலச்சாரியார் பிறந்த ஊர் சேலம் மாவட்டம், ஓசூரையொட்டிய தெரப்பள்ளி (தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம்).
195-63-ம்…
எலக்ட்ரீஷியன்களுக்கு தொழில் வாய்ப்பு தரும் ‘யாசிகா’ கண்ணன்
மின்வெட்டால் ஏற்படும் இருட்டு, பலரின் வாழ்க்கையில் பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்துள்ளது. அப்படியானவர்களில் ஒருவர் தான் யாஷிகா பேட்டரிஸ் உரிமையாளரான சண்முகம் (எ) கண்ணனின் வாழ்க்கை.
சண்முகம் (எ) கண்ணன், பள்ளிப்படிப்பு முடித்து ஏழு ஆண்டுகளாக…
கூட்டுக்கொள்ளை – வேளாண்மைத்துறை அவலம்
கூட்டுப்பண்ணைத் திட்டத்தில்
கூட்டுக்கொள்ளை!
-வேளாண்மைத்துறை அவலம்!
தமிழக அரசின் சார்பில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியான…
