‘அடடே’ சினேகா, ‘அய்யய்யோ’ மாளவிகா

நடிகர் பிரசன்னாவைக் காதலித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும், சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் செம பிஸியாகத் தான் இருக்கார் மாஜி ஹீரோயின் சினேகா. சில விளம்பரப் படங்களில் சினேகாவைப் பார்த்த அவரது நண்பிகள், ”சதை ரொம்ப போட்டு, குண்டா…

இசைஞானிக்கு “நோ” சொன்ன ரஜினி, விஜய்!

417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது…

கையில் ஆயுதம், சொந்த சக்ர குறியாக்கம், நரம்புகளுடன் காட்சி தரும் சிலைகள்

நவக்கிரக ஸ்தலம் திருச்சிராப்பள்ளியில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மனுடன் ஒரே கோபுரத்தின் கீழ், சுயம்பு லிங்கமாக காட்சி தரும் கோயில் பழூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அநேகமாக பிற்கால பாண்டியர் கால கோவிலாக இருக்கலாம்.…

சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… தொடர் – 1

சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்... உணவக மேலாண்மை தொடர் - 1  - நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம், ஆனால் சாப்பாடு போட்டே சம்பாதிக்கும் தொழில் உணவுத் தொழில், இந்த தொழிலின் முதல் மூலதனம் சுத்தம்தான். நான் விடுதி மேலாண்மை…

குடும்பத்தோடு ஓட்டலுக்கு போறீங்களா?

திருச்சியில் தனியார் உணவகத்தின் அட்ராசிட்டி ‘எனது குடும்பத்தினருக்கு நேர்ந்த அவமானம்’ என தலைப்பிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துனணத் தலைவராகவும், திருச்சி மாவட்ட நாயுடு மக்கள் நல சங்கத்தின் தலைவராகவும், திருச்சி…

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் ! முத்தரையர் என்றால் என்ன ? தமிழ் சமூகம் ஐந்து நிலப்பரப்புகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வியல் முறையை பிரித்து வைத்திருக்கிறது. இதில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த சங்ககால…

ஜோதிடர்கள் அட்வைஸ் – பலனை எதிர்பார்த்து காத்திருக்கும் சசிகலா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஓராண்டுகளாக உள்ளது. ஆனாலும் அவர்கள் தமிழ்நாடு அரசியலில் எந்தவித மாற்றத்தையும் தற்போது வரை பெரிய அளவில் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா விற்கும்…

பள்ளி மாணவனுடன் எஸ்கேப் ஆனா டீச்சர் போக்சோவில் கைது !

பள்ளி மாணவனுடன் ஓடிச் சென்று திருமணம் செய்த பள்ளி ஆசிரியை , "போக்சோ " வில் கைது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா என்ற ஆசிரியையும் , அதே பள்ளியில் 11-ம் வகுப்பு…

பழிக்குப் பழி – எம்எல்ஏ எதிராக அணிதிரட்டும் மேயர்!

கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஒவ்வொரு கவுன்சிலர்களும் பல கேள்விகளை முன்வைத்தனர், இதற்கு மேயர் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து பேசிய மேயர் சுந்தரி கடலூர் சட்டமன்ற தொகுதியை அமைச்சர்…

பொதுக்குழு முதல் முதல்வர் சந்திப்பு வரை – மதிமுக அரசியல் டிராக் !

மதிமுகவின் உள்கட்சி அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மார்ச் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறிய…