பொறுப்புக்கு ஏங்கும் வாரிசு ; மௌனம் காக்கும் தலைமை – திமுக அரசியல்!

திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்த் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேசமயம் கட்சியில் பொறுப்பு பெருவதற்காக தற்போது தந்தையின் வழியாக தலைமையிடம் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் திமுக தலைமையோ…

வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை அவசியம்!

வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை அவசியம்! வாழக்கையில் முன்னேற தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவையாறு அடுத்துள்ள மேல திருப்பூந்துருத்தி கிராமத்தில் தஞ்சை மாவட்ட…

திருச்சி திமுகவில் வெடிக்கத் தொடங்கியது மேயருக்கான யுத்தம் !

திருச்சி திமுக தற்போது 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு மத்திய மாவட்டத்திற்கு வைரமணி மாவட்ட பொறுப்பாளராகவும், வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் இருக்கிறார்கள், இவர்கள்…

திமுகவின் உள்கட்சி தேர்தல் ; தேர்தல் ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்த திமுக!

நேற்று 21.10.21 டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் சென்று அதிகாரிகளை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் டி ஆர் பாலு கூறியது, கடந்த ஜூலை…

துரை வைகோ பொறுப்புக்கு வந்தது எப்படி ? மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் லைவ் ரிப்போர்ட் !

“மதிமுகவில் பெரியாரும் இருப்பார்; பெருமாளும் இருப்பார் என்றால் கட்சி பேனர்களில் பெரியார் படத்தை நீக்குங்கள்” மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கொந்தளிப்பு – ஒரு லைவ் ரிப்போர்ட்! மதிமுகவில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிவந்த பிரச்சனை முடிவுக்கு…

திருச்சி மாநகர காவல் எல்லைக்கு 2 துணை கமிஷனர்கள் – உதவி கமிஷனர்களின் எல்லைகளும் மாற்றம்!

திருச்சி மாநகர காவல் எல்லைகள் வடக்கு, தெற்கு என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பகுதிகளுக்கும் இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் உதவி கமிஷனர் எல்லைகளையும் பிரித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…

முடி சூடினார் துரை வைகோ – மதிமுகவில் பொறுப்பு !

மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கட்சியினரிடையே மிகப் பெரியா வாதமாக எழுந்து வந்தது. ஒருபுறம் வைகோவின் மகன் துரை வையாபுரி தனது பெயரை துரை வைகோ என்று மாற்றிக்கொண்டு தேர்தல்…

ஆளுநரை சந்தித்து புகார் அளித்த இபிஎஸ் ; புறக்கணிக்கப் படுகிறாரா ஓபிஎஸ் ?

அதிமுகவின் சார்பில் தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 20ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று…

தயாராகும் பட்டியல் – தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை – பயத்தில் அதிகாரிகள்!

தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய அடுத்த பரிணாமத்தை நோக்கி நகருகிறது என்று சொல்லும் அளவிற்கு தற்போது லஞ்சம், ஊழல் போன்றவற்றை தடுக்க தமிழ்நாடு காவல் தலைமையகம் சிறப்பு பட்டியல் ஒன்றை தயார் செய்து வருகிறதாம். அந்த பட்டியல் தான் தற்போது தமிழகம்…

பாமகவின் அதிரடி மாற்றம் ; துணைப் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் – மாவட்டச் செயலாளர்களுக்கு…

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த இடங்களை விட மிகக் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. 7 மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் தான் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் 9 மாவட்ட ஊரக…