வோண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி !

வாழை உணவாக மட் டுமில்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய இறையாண்மையையும் காக்கின்ற … சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்…

சாம்சங் தொழிலாளர்களே ! உங்களின் தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இருங்கள் ! உழைக்கும் வர்க்கம் உங்களுடன் நிற்கின்றது!

கே.என் நேரு – அன்பில் மகேஷ் – 3 ஆண்டு இடைவெளி – மனம் திறந்த குடமுருட்டி சேகர்

கே.என் நேரு - அன்பில் மகேஷ் - 3 ஆண்டு இடைவெளி - மனம் திறந்த குடமுருட்டி சேகர் வீடியோ லிங் https://youtu.be/pByjKKIAAbg

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல..

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய…

திருப்பத்தூரை திணறவைத்த  போலீஸ் ரெய்டு ! ஸ்பாவில் விபச்சாரம் … டன் கணக்கில் சிக்கிய போதை பொருட்கள் ……

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 11 மற்றும் 13 தேதிகளில் நடத்தப்பட்ட  , ரெய்டில் 619 கிலோ போதை பொருட்களும் , 1.5 டன் ரேஷன் அரிசியும்

”தோட்டக்கலைத்துறை” – டிராகன் மற்றும் இலந்தை பழம் சாகுபடி செய்திட மானியம் !

தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மூலம் டிராகன் மற்றும் இலந்தை பழம் சாகுபடி செய்திட பெண் விவசாயிகளுக்கு மானியம்..

வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சிபடிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை !

ஆராய்ச்சிபடிப்பு (Ph.D) மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்..

ஒரே நாளில் ஆறு முருகன் கோவில்கள் தரிசிக்கும் அரசு சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம்!

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்...

ரேஷன் கடையில் தரமற்ற பிளாஸ்டிக் அரிசியா? மதுரை ஆட்சியரிடம் முறையிட்ட பா.ஜ.க.வினர் !

சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் நியாய விலை கடைகளில்  சமீபத்தில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி மிகவும் தரம் குறைந்ததாகவும்...