Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு ஆவணங்களை வெளி நபர்களுக்கு முறைகேடான வழியில் கொடுத்த கோயில் ஊழியர் சஸ்பெண்ட்…
ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு ஆவணங்களை வெளி நபர்களுக்கு முறைகேடான வழியில் கொடுத்த கோயில் ஊழியர் சஸ்பெண்ட் - இணை ஆணையர் மாரிமுத்து அதிரடி...அதிரடி !
ஸ்ரீரங்கம் கோவிலில் கோயில் மகாஜனம் என்னும் பதவியில் சீனிவாசன் என்கிற நபர் இருக்கிறார் தினமும்…
ஸ்ரீரங்கம் கோயில் ஆவணத்தை திருட்டுத்தனமாக பெற்று அவதூறு செய்தி வெளியிட்டதாக ரங்கராஜன் நரசிம்மன்…
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து, ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மனுவில்...
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பணியாளர் ம. சீனிவாசன், கோயில் மகாஜனம் என்பவருக்கு பூஜை முறைகள் தொடர்பாக…
தேசிய விருதுபெற்ற திருச்சி பஸ் டிரைவர்!
கடந்த 27 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த பால்ராஜ் (56) என்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு மத்திய அரசு சிறந்த ஓட்டுநருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக…
சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்!
சமந்தாவை சரித்த சாபமும் கோபமும்!
‘சாகுந்தலம்’ ரீலீஸ்:
ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 14—ஆம் தேதி ரிலீசானது சமந்தா நடித்த தெலுங்குப் படமான ‘சாகுந்தலம்’.
தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குனர் குணசேகரன் டைரக்ட் பண்ணிய…
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு – அடுத்தது 2 போலிஸ்காரர் பணியிடைநீக்கம் !
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு – அடுத்தது 2 போலிஸ்காரர் பணியிடைநீக்கம் !
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை சென்னை போரூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக…
ரிப்போர்ட்டர் என்கிற போர்வையில் சிறுமியை சிதைத்த காமுகன் !
ரிப்போர்ட்டர் என்கிற போர்வையில் ஒரு காமுகன் !
17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை15 வயதில் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு…
சேலம் மாநகராட்சி சுகாதார மையத்தில் முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேரில் ஆய்வு!
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் குமாரசாமிபட்டி நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்தில் முதன்மை செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முனைவர் பி.செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகர்ப்புர…
ஒருதலைகாதல் – திருச்சி கல்லூரி மாணவி கொலை செய்த சிறுவன் !
ஒருதலைகாதல் - திருச்சி கல்லூரி மாணவி கொலை செய்த சிறுவன் !
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அழகுபாண்டி. இவரது மனைவி முத்தாலம்மாள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2-வது மகள் ஜோகிதா (வயது 18).
இவர்…
உடலுக்கு நன்மை தரும் பழங்கள் வாங்கினால் உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள் இலவசம்!
உடலுக்கு நன்மை தரப் பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள். தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் தோழர் பழக்கடை ... அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும்…
சேலத்தில் அரசு டாஸ்மாக்கை குடிமகன்களுடன் வைத்து பூட்டு போட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!
சேலத்தில் விடிய விடிய சட்டவிரோதமாக மது விற்பனை நடத்திய அரசு மதுபான கடையை குடிமகன்களுடன் வைத்து பூட்டு போட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அடுத்த சாந்தி…