சட்ட விரோத குவாரிகளை எதிர்த்த வக்கீலுக்கு போலிஸ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

காவல்துறை உடை அணிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் இப்படி பண்றீங்க என்று கடிந்து கொண்ட நீதிபதி...   கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) வரும் 05-07-2023 அன்று கட்டாயம் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

பாஜகவும், சீமானும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் நிச்சயம் இது கலியுகம் – கார்த்திக்.சிதம்பரம்

பாஜகவும்,சீமானும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் நிச்சயம் இது கலியுகமாகிவிடும். காரைக்குடியில்  கார்த்தி.சிதம்பரம் பேட்டி. சிவகங்கையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி. சிதம்பரம் மேலும், இந்திய நாட்டை மத ரீதியாக…

செப்பர்டு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு !

செயின்ட ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை அளுந்தூர் ஊராட்சியில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவியர்களுக்கு நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு…

கருவறையின் பூட்டை உடைத்து அம்மன் தாலியை திருடிச் சென்ற இளம் ஜோடி!

கருவறையின் பூட்டை உடைத்து அம்மன் தாலியை திருடிச் சென்ற இளம் ஜோடி! தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் காரில் வந்திறங்கிய அடையாளம் தெரியாத ஒரு இளம் ஜோடி கோவில் கருவறை பூட்டை உடைத்து நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டே கால் பவுன்…

லஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா? – அமைச்சர் அன்பில்…

இலஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா ? - அமைச்சர் அன்பில் மகேஸ்  கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திருச்சி மாநகர் பாஜக சார்பில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் திருச்சி தெற்கு…

மூளை அருகே புற்றுநோய்க் கட்டி: 4 வயது சிறுவனை அதிநவீன சிகிச்சை மூலம் குணப்படுத்திய தஞ்சை மருத்துவக்…

மூளை அருகே புற்றுநோய்க் கட்டி: 4 வயது சிறுவனை அதிநவீன சிகிச்சை மூலம் குணப்படுத்திய தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்! மூளை அருகே புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை முறையைப்…

வெற்றிக்கு நன்றி சொன்ன ‘தலைநகரம்-2’ டீம்!

வெற்றிக்கு நன்றி சொன்ன 'தலைநகரம்-2' டீம்! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர்…

கட்டி ஏழு வருஷமான கக்கூச கூட திறக்காத அடச்சீ… இப்படியும் ஒரு ஊராட்சியா ?

மக்கள் வழிபாட்டு தலங்களே குப்பைகளுக்கு நடுவில்தான் இருக்கு. ஆவரங்காடு பேருந்து நிலையத்திலேயே குப்பை குவிந்துகிடக்குது. பூப்பந்து மைதானம்னு வெறும் பெயர்பலகைதான் இருக்கு. அத சுத்தி கருவேல மரமா புதர் மாதிரி கிடக்கு. வெறும் ”ஊராட்சி”னு மட்டும்…

ஓட்டுநர் ஷர்மிளாவும் ஓவரா பண்ணும் சோசியல் மீடியாவும் !

பெண் ஓட்டுநர் என்ற பெருமிதத்தை தாண்டி, ’பிரபலம்’ தந்த போதைதான் ஒன்றுமில்லாத விசயத்தை இன்று பெரியதாக்கியிருக்கிறது.

ஒரே நொடியில் ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வு…!

ஒரே நொடியில் ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வு…! தீண்டாமை மற்றும் ஜாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற ஒரே தீர்வு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதுதான் என திராவிட தமிழர் கட்சி பிரமுகரான மூத்த வழக்கறிஞர் பெ.சின்னசாமி கூறியுள்ளார்.…