Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முடிவுக்கு வந்த அக்கா டெய்சி – தம்பி சூர்யா பிரச்சனை ! அடுத்து அண்ணாமலை?
முடிவுக்கு வந்த அக்கா டெய்சி - தம்பி சூர்யா பிரச்சனை ! அடுத்து அண்ணாமலை?
https://youtu.be/Y27U-7DnffY
கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் பாஜக சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓபிசி அணி மாநிலப் பொதுச்செயலாளர்…
‘குஷ்பு – கனிமொழி குறட்டை… ஸ்டாலின் மவுனம் – சூர்யாவை காப்பாற்றுவது யார்?
'குஷ்பு - கனிமொழி குறட்டை... ஸ்டாலின் மவுனம் - சூர்யாவை காப்பாற்றுவது யார்?
https://youtu.be/gawtq5beZQ4
பாஜகவின் ஓ.பி.சி. அணிப் பிரிவின் மாநில தலைவரும் தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பியுமான சிவாவின் மகனுமாகிய சூர்யா ,பாஜக…
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம்- டாஸ்மாக் ஊழியர்கள் தீர்மானம் !
சங்க டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம் !
பணி நிரந்தரம், அரசு ஊழியர் சலுகை' ஒய்வூதியம் வழங்க திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டல கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு டாஸ்மாக்…
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் சாலையோர வியாபாரிகள் திடீர் போராட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறையினர் 40 பேரை கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் வைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில்சாலையோர வியாபாரிகள் விதிமுறைகளை…
மதுரைக்கு பெருமை சேர்த்த சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டிய டாக்டர் சரவணன் !
சர்வதேச அளவில் நடைபெற்ற வளரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்த சிறுவர்களை டாக்டர் சரவணன் நேரில் அழைத்துபொன்னாடை போர்த்திபாராட்டினார்
மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் மாஸ்டர் முத்துமாரி இளைஞர்களுக்கு இலவசமாக சிலம்பம்,…
மதுரைமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் விழிப்புணர்வு கருத்தரங்கு !
மதுரைமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக நேரு யுவ கேந்திரா இளைஞர் நலத் துறை மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் தன்னார்வ தொண்டு சேர்க்கை மற்றும் மத்திய அரசின் இளைஞர் நலத்திட்டங்களை சமூக ஊடகங்களின் மூலம்…
துறையூரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு ! நள்ளிரவில் ரவுண்டு கட்டி…
துறையூர் நகரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு. நள்ளிரவில் ரவுண்டு கட்டி அடித்த கொள்ளையர்கள்.
பரபரப்பான பகுதியில் நடந்த சம்பவத்தால் மக்கள் பீதி.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் கடந்த ஒரிரு மாதங்களில்…
காசு கொடுத்து யாரும் போயிடாதீங்க… பரிதாபத்தில் திருச்சி கோளரங்கம்… நேரடி அனுபவம் ! ..
வேணாம்... காசு கொடுத்து யாரும் போயிடாதீங்க... திருச்சி கோளரங்கம் ரொம்ப மோசம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க... பிளீஸ்
திருச்சி- புதுக்கோட்டை பிரதான சாலையில் விமான நிலையத்துக்கு அருகில் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது அண்ணா…
ரயில் விபத்தை தவிர்த்த ஊழியருக்கு பாராட்டி ரொக்கப் பரிசும் சான்றிதழும் !
ரயில் விபத்தை தவிர்த்த ஊழியருக்கு பாராட்டு
ரயில் பாதைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்ய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் தினந்தோறும் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்வார். இதுபோல் பணியில் இருந்த சிவகாசி பகுதி ரயில்…
பயணியர் விடுதியில் இருந்த 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரம் !
பயணியர் விடுதியில் இருந்த 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரம்.
குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கிளார்க் ஆகிய இருவர் சேர்ந்து முறைகேடு செய்தது சிறப்பு தணிக்கையில் கண்டுபிடிப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா…
