போலிசுக்கு தலைவலியை ஏற்படுத்திய திருச்சி டிராவல்ஸ் அதிபர் தற்கொலை கடிதம் !

போலிசுக்கு தலைவலியை ஏற்படுத்திய திருச்சி தொழில் அதிபர் தற்கொலை கடிதம் !  ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணசெல்வம். இவர் இந்திய ராணுவத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு…

சீட்டாட்டம் ,துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு , அரிவாள் வீச்சு தலைதூக்கும் ரவுடிகள் மோதல் !

திருவெறும்பூர் அருகே சினிமா போல் சம்பவம் சீட்டாட்டத்தில் பங்கு பிரிப்பதில் தகராறு பிரபல ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டும் கொலைவெறி தாக்குதல்? பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு திருவெறும்பூர் செப் 4…

“வாசகர் கடித கருத்துப் போராளியின் மரண சாசனம்”

"வாசகர் கடித கருத்துப் போராளியின் மரண சாசனம்" மரணத்தின் பின்னும் வாழும் மாமனிதர் - தமிழ்நாடான் தனது முகநூல் பதிவில் -------------------------------------------------------- உடல் தானம் மூலம், தன் மரணத்திற்குப்…

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள கிரீன் ராயல் !  வீடுற்ற ஏழைகளுக்கு வழங்க வைகை மகளிர் நலச்சங்கம்…

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதி !  வீடுற்ற ஏழைகளுக்கு வழங்க வைகை மகளிர் நலச்சங்கம் கோரிக்கை. உடந்தையாக செயல்படும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் போடி நகராட்சி பகுதி வைகை…

எடப்பாடிக்குச் சாதகமான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலைக்குமா ?  

“பன்னீர் அதே ஜூலை 11இல் ஏன் போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டவில்லை. பன்னீர் (குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்து) பொதுக்குழுவைக் கூட்டியிருந்தால், யார் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்ற வழக்கு நடைபெற்றிருக்கும். அப்போது கட்சியின்…

சாலைக்காக கொன்று குவிக்கப்பட்ட பறவைகள்…’- வைரல் வீடியோவால் ஜேசிபி டிரைவர் கைது!..

'சாலைக்காக கொன்று குவிக்கப்பட்ட பறவைகள்...'- வைரல் வீடியோவால் ஜேசிபி டிரைவர் கைது!.. கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் தலப்பாறை, வி.கே.பாடியில் உள்ள மரம் ஒன்றில் பறவைகள் அதிகமாக…

உப்பிலியபுரம் அருகே கள்ளத்துப்பாக்கியோடு வேட்டையாட முயன்ற இருவர் கைது

உப்பிலியபுரம் அருகே கள்ளத்துப்பாக்கியோடு வேட்டையாட முயன்ற இருவர் கைது திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அடுத்த கொப்பம்பட்டி அருகே காஞ்சேரிமலை புதூர் ,மண்மலை வனக்காப்புக்காடு பகுதியில் துறையூர் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில்…

ஆடையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்; குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்துக் கொடுமை! – அதிர்ச்சி…

ஆடையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்; குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்துக் கொடுமை! - அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலம், தும்கூரில் 3 வயது குழந்தையின் ஆணுறுப்பில் தீவைத்துக் காயப்படுத்திய அங்கன்வாடி ஆசிரியை பணியிடை நீக்கம்…

தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ச் சங்க வளாகம் ! கொதிக்கும்  தமிழ் ஆர்வலர்கள் !

தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ச் சங்க வளாகம் ! கொதிக்கும்  தமிழ் ஆர்வலர்கள் ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்தோற்றுவிக்கப் பட்ட நாள் முதல் இன்று வரை தமிழை வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.! 25.08.1959 இல் திருச்சி தமிழ்…

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் !

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் ! திருச்சி முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான சிவபதியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக  எடப்பாடி பழனிச்சாமி இன்று 28.08.2022…