Browsing Tag

சாத்தூர்

பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் …  சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !

வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் மீது சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல்

நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி !  சாத்தூர் சோகம்…

சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர்  உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

முதல் முறையாக முன்மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்காத  குப்பைகளை பிரிப்பதற்கு மாவட்டத்திலேயே முன்மாதிரியான முயற்சியை எடுத்து பொதுமக்கள்

ரூ.10 லட்சம் மதிப்பிலான பால் விற்பனை பொருட்கள் தீயில் கருகி சேதம்!

சாத்தூரில் பால் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

விருதுநகர் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 !

திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுகளில் வெற்றி யாருக்கு?

ஒரே நாளில் 14 சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் !

தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம் ஒழுங்கு குற்ற சம்பவங்கள் சட்ட விரோத நடவடிக்கை போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து

விருதுநகர் – புதிய மேம்பால பணிக்காக வினோதமான  பூமி பூஜை போட்ட MP மாணிக்கம் தாகூர் !

இந்த மேம்பால பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்வில் விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்,

”பாட்டிலுக்கு பத்து ரூபாய்” தீராத பஞ்சாயத்து … டாஸ்மாக் பெரும் ஊழல் … குற்றச்சாட்டுகளை அடுக்கும்…

அனுமதி இல்லாத பார்களை மூட வேண்டும். அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

விருதுநகரில் குடியரசு தினத்தில் பல்வேறு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றாமல் அவமதித்த அரசு அலுவலர்கள் !

அரசு அதிகாரிகள் விளக்கம் கேட்டதற்கு பின்பு மதியம் 2 மணிக்கு மேல் அவசரக் கதியில் தேசிய கொடி அலுவலா்களால் ஏற்றப்பட்டது.

சாத்தூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் முன்னிலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை விழிப்புணா்வு உறுதிமொழி...