பாட்டியின் காது மூக்கை அறுத்து தங்கத்தை திருடி சாராயம் குடித்த பேரன் கைது ! வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் மருமகள் மற்றும் பேரன் கைது . மது குடிக்க பணம் இல்லாததால் பாட்டியின் தங்கத்தின் மீது ஆசைப்பட்டு கொலை செய்ததாக பேரன்…
இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த தூய வளனார் கல்லூரி ! பள்ளிச் சிறுவர்கள் முதல் பல் போன பெருசுகள் வரையில் வயது பேதமின்றி ஆட்டிப்படைக்கும் ”வஸ்து” வாக மாறியிருக்கிறது, பீடி, சிகெரெட், புகையிலை, சாராயம்,…
சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் போலீசார் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு கல்லாகட்டுவதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் .