Browsing Tag

துறையூர்

இறுதி ஊர்வலத்தில் வெடித்த நாட்டு வெடி ! ஒருவர் பலி ! துறையூர் சோகம் !

அனுமதி இல்லாத நாட்டு வெடி வெடித்த பொழுது ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயம், ஒருவா் பலி

திருச்சி – நகர்நல சுகாதார மைய மருத்துவ காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகர்நல சுகாதார மையம் மற்றும் காலியாக உள்ள இரண்டு நகர்நல சுகாதார மையங்களுக்கு

துறையூர் பாலக்கரையில் இடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை, பயணிகள் பொதுமக்கள் அவதி.

பல்வேறு தரப்பினர் பயன்படுத்தக்கூடிய பொது கழிப்பறையை விரைந்து கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு....

குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி முழுவதும் சிதைந்த கை – துறையூர் தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த…

குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி முழுவதும் சிதைந்த கை – துறையூர் தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த கொடுந்துயரம் ! துறையூர் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குப்பை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி சரசு என்ற 54 வயது…

துறையூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை!

துறையூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை! துறையூர் அருகேயுள்ள பெருமாள்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சண்முகம்(51). இவரது மகன் லிங்கேஸ்வரன்(20). இவர் பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரியில்…

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் !

துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் ! திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை , மாலை என இரு…

துறையூர் பஸ் நிலையம் ‘அவதி’யில் பயணிகள் ‘அலட்சிய’ நகராட்சி!

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பஸ் நிலையமானது தற்போது எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி , நெருக்கடியான இடமாகவும், பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள தார்ச்சாலைகள் மரணச் சாலைகளாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாகவும் மாறி வருவதால்…

100 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராத ஏரி… துர்நாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள் ..! இது ஏரியா?…

100 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராத ஏரி... துர்நாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள் ..! இது ஏரியா? இல்லை சாக்கடையா..? திருச்சி மாவட்டம் துறையூரில் அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ளது சின்ன ஏரி. இந்த ஏரி மிகவும் பழமை வாய்ந்த ஏரியா…

துறையூரில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது – லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி

துறையூரில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது - லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வாளராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று தனியார் டிரைவிங்…