நம் முன்னோர்களின் வீர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நடுகல்லின் அருமை தெரியாமல் போர் மறவர் நடுகல் சிதைத்து வீசப்பட்டுள்ளது நெஞ்சைப் பதறச் செய்தது ...
தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர்ராஜா, தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர்கள் மேற்கொண்ட…