2011 ஆண்டு சுருளி அருவியில் எழில்முதல்வன், கஸ்தூரி, இரட்டை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டணை, இரட்டை ஆயுள் தண்டணை 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்ட
இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம்...
அந்தக் கர்ண கொடூரம் என் உடல் மீதாக நிகழ்த்தப்பட்ட போது எனக்கு வயது இருபது. கையிலே மூன்று வயது சிறுமி என் மகள் சலேஹா. என் மகளை என்னிடமிருந்துப் பிடுங்கி ஏதோ சிதறு தேங்காய் உடைப்பது போல என்…