Browsing Tag

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு

குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் : அழுத்தத்தில்…

தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?

எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என்ற பெயரில் மோசடி !

இதுபோல் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. விஜய் கிருஷ்ணன் மற்றும் சாந்தினி ஆகியோரை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

நியோமேக்ஸ் வழக்கில் புதிய எஸ்.பி.!

நியோமேக்ஸ் வழக்கில் புதிய எஸ்.பி.! மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் தொடர்பான வழக்குகளை கவனிப்பதற்கென்றே, சிறப்பு விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. மணீஷா செயல்பட்டு வருகிறார். இப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பிலிருந்த எஸ்.பி.தங்கையா…