சம்பவம் செய்யும் வனவிலங்குகள்... பொறுப்பை தட்டி கழிக்கும் வனத்துறை...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் போன்ற பகுதிகள் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த பகுதி. வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம…
ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!
தேனி புதிய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி விளக்கு வரை உள்ள சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி முழுவதும் தினந் தோறும் பல்வேறு இடங்களில் தனிநபர்கள்…
வனத்துறையின் வசூல் வேட்டை..!
தனியார் பட்டா நிலங்களை மனைப் பிரிவுகளாக வகையறா செய்ய நகர ஊரமைப்பு இயக்கம் மூலம் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் வனப்பகுதியின் அருகில் உள்ள தனியார் பட்டா நிலங்களை வீட்டுமனைகளாக வகையறா செய்ய வனத்துறையின்…