Browsing Tag

விதிமீறல்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

கடந்த 31ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஆளுநர், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கு இணையாக ஆட்சி நடத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “ஆளுநர் என்பவர் அலுவல்வழி…