Browsing Tag

2024 தேர்தல் களம்

எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது – எடப்பாடி…

“நாம் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை. பாஜக வை‌ தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது” என்று அதிமுக தரப்பில் வியூகம் இருப்பதாக நம் அங்குசம் இணைய செய்தியிலும் பதிவு செய்து இருந்தோம். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வந்து சேர்ந்திருக்கிறது…

தங்கர்பச்சானுக்கு நல்ல நேரம் ! ஜோசியருக்கு   கெட்ட நேரம் !

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த மாவட்டம் திருச்சி – எடப்பாடி பழனிச்சாமி…

அதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் இன்று தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம் !

நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். 

தமிழ் தெரியாத வேட்பாளரால் தமிழ் தேசியத்திற்கு வந்த சோதனை !

சீமானின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முழுக்க முழுக்கத் தமிழ்‌ வழியில் பயிற்றுவிக்கும் தமிழக அரசுப் பள்ளி இருக்கிறது. அங்கு அரசு சார்பில் நாமே அந்த இரண்டு குழந்தைகளையும் மேளதாளத்தோடு வரவேற்று சேர்த்துக் கொள்வோம். சவாலுக்கு சீமான்…

கவனத்தை ஈர்த்த காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை ! சிறப்பு பார்வை !

“நாளை (06.04.2024) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்குமா? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது“

திருச்சி : அதிமுக – அமமுக வியூகத்தில் மதிமுகவின் வெற்றிக்கு…

சாதி சிந்தனையோடு திருச்சி மக்களவை தொகுதியில் வாக்களித்திருந்தால் 4 முறை அடைக்கலராஜ் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்க முடியாது. சேலம் சார்ந்த அரங்கராஜன் குமாரமங்கலம் இருமுறை இங்கே வெற்றி பெற்றிருக்க முடியாது.

உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார்? அங்குசம் நடத்திய அதிரடி…

கொங்கு மண்டலத்தில் சார்ந்திருக்கும் கட்சியையும் கடந்து சாதி அரசியல் குறிப்பிட்ட செல்வாக்கை செலுத்தும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, ஏறத்தாழ 14 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றே சொல்கிறார்கள்.