Browsing Tag

Tirupattur News

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ?

ஆம்பூரில் கோவில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் தலைமை அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வதும் சாக்கடையில் !  புதைப்பதும் சாக்கடையில் ! பழங்குடிகளின் பரிதாபம் !

சேரும் சகதியுமாக அலங்கோலமாகி கிடக்கும் அந்த இடத்தில் ஊர் பொதுமக்கள் சிலர் கூடியிருந்தார்கள். நாசியைத் துளைக்கும் சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில், இறுதி காரியங்களை

பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் !

அதிமுக பிரமுகர் பாஸ்கரன் என்பவர், பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிசை போட்டிருக்கிறார். பொதுவழியை மறித்து குடிசை போட்டதால்,

அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் துடைப்பம் !  தூக்கியடிக்கப்பட்ட தலைமையாசிரியர் !

படிக்க வரும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து  சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனைவி பிரிவுக்கு காரணம் மாமியார் ! இரங்கல் போஸ்ட் போட்ட மருமகன் கைது !

தன் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்தாமல் பிரிந்ததற்கு காரணம், மாமியார்தான் என்ற ஆத்திரத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே,

பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த நிறுவனம் மணல் திருடியதா ? ஆர்டிஐ -யில் அம்பலம் !

சட்டப்பூர்வமாக  மணலெடுக்க எந்த அனுமதியும் இங்கு இல்லையென ஆர்டிஐ கூறுகிறது . ஆனால்  பாலம் கட்டுவதாக கூறி சட்ட விரோதமாக

முத்திரை கட்டண ஊழல்! திருப்பத்தூர் பத்திர பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை !

முத்திரை கட்டணத்தை குறைவாக வசூலித்து  1.34 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாவட்ட பத்திர பதிவாளர் மீது குற்றச்சாட்டு

காத்திருப்போர் பட்டியலில் டி.எஸ்.பி. … ஆயுதப்படைக்கு இன்ஸ்பெக்டர் … திருப்பத்தூரில் அதிகாரிகளை…

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.......