9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; போலிஸ் எஸ்.ஐ. போக்சோவில் கைது
சென்னை ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற போலிஸ் எஸ்.ஐ. போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை…
மழையில் சிக்கிய சென்னை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை…