Yearly Archives

2025

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026!

கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாதபுரம், விளங்ககோடு, கிள்ளியூா் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு?

இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா !

திருத்தவத்துறை என்னும்  இலால்குடியில், திருவள்ளுவர் கழகமும், பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழுவும் இணைந்து தெய்வச் சேக்கிழார் விழாவை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர்

வன்னியர் சங்க மகளிர் மாநாடு….  அனுமதி கொடுக்குமா தமிழ்நாடு காவல்துறை ?

வன்னியர் சங்கம் சார்பில் கடந்த மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது இந்நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை

”இந்த சமூகத்தின் பேரவலமும் பேராபத்தும்” – ’குயிலி’ பட  விழாவில் தொல்.திருமா வேதனைப் பேச்சு!

வெகுவிரைவில் ரிலீசாகும் ‘குயிலி’யின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.02—ஆம் தேதி இரவு நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.! தமிழகத்தில் பெண்களுகெதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டும் , கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக…

பேரன்பின் அரசர்கள் ! போற்றுதலுக்குரியவர்கள் !

திருச்சி – தஞ்சை சாலையில் அமைந்திருந்த அந்த மண்டபம் ஒன்றில், பல்வேறு பள்ளிகளின் சீருடைகளை அணிந்த மாணவ – மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள்.

நம் மாநில பறவை பாலூட்டும் மரகதப் புறா! பறவைகள் பலவிதம்… தொடர் 12

ஆண் பெண் இரண்டு புறாக்களுக்கும் இந்த புறாப்பாலானது சுரக்கும். பறவைகளில் பூநாரைகளுக்கும், பென்குவின்களுக்கும் இந்தப் பால் சுரப்பி உண்டென்றாலும்

Hotel Training Department பயிற்சி என்பது குழந்தை வளர்ப்பது போல… ஹோட்டல் துறை என்றொரு உலகம்! …

ந்த ஒரு பயிற்சியாளரும் தான் பயிற்சி கொடுக்கும் தொழிலைப்பற்றியும் துறையை பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆகையால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ட்ரைனிங் டிபார்ட்மென்டில் பணி புரிவதற்கு நிச்சயம் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

பூட்டிய வீட்டில் திருடா்கள் கைவரிசை ! 12 நேரத்தில் கைது செய்த போலீசார்!

பூட்டிய வீட்டில் சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து, தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது.