கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி… கணக்கே இல்லாமல் கல்லா…

கனஜோராய் விற்பனையாகும் கள்ள லாட்டரி... கணக்கே இல்லாமல் கல்லா கட்டும் போலீசார்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு..? தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனையை தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து , தொடர்ந்து தடை விதித்து வரும் நிலையில்…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்… பரிதவிக்கும் வாகன…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்... பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்... சீர்படுத்துமா மாநகராட்சி..? https://youtu.be/IhCfUhAh2lo திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதில் சாலைகளின் ஒரு…

தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்……

தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்... மெத்தனத்தில் கண்டுகொள்ளாத காவல்துறை... குமுறும் சமூக ஆர்வலர்கள்..! திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து அரியலூர் வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு…

கே.என்.நேரு  – அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும் !

"ஒருமுறை ராஜிவ்காந்தி நடைபயணமாக லால்குடிக்கு வந்திருந்தார். அப்போது,மக்கள் கூட்டத்தில் இருந்த இளைஞர் 'குடிநீர் தொட்டியை' திறந்துவைக்க அவரிடன் தைரியமாக முறையிட்டார். அடுத்து ராஜிவிடம் “உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்”

முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு தீர்ப்பு எதிர்த்து…

"கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் அறிக்கை" பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள…

தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர் ! – இனிகோ இருதயராஜ் 

தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர்! சுவிசேஷப்பணிக்கு தமிழகம் வந்து உலக பொதுமறையாம் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து தமிழரின் பெருவாழ்விற்கு உலகளாவிய கௌரவம் பெற்றுத்தந்தவர்…

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்…

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை…

இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள் !

இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள் தலித் இலக்கியத்தின் தனிக்குரலாய் ஒலித்த எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் இன்று இயற்கை எய்தினார். எழுத்துலகினர் முகநூலில் அஞ்சலி செலுத்தினர். நான் வாசித்த அஞ்சலிகள் தொகுப்பு... நந்தனார் தெரு, வதைபடும்…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை https://youtu.be/T3-5psswFRY திருச்சியைச் சார்ந்த தமிழறிஞர், செம்மொழி – கலைஞர்…

திருச்சி நவல்பட்டு ஐடி பார்க் பெண் இன்ஜினியர் வாகனம் மோதி பரிதாப சாவு

திருச்சி நவல்பட்டு ஐடி பார்க் பெண் இன்ஜினியர் வாகனம் மோதி பரிதாப சாவு திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஐடி பார்க் பெண் இன்ஜினியர் வாகனம் மோதி பரிதாப சாவு போலீசார் விசாரணை. திருவெறும்பூர் நவ 7 திருவெறும்பூர் அருகே வாகனம் மோதி ஐடி…