Browsing Category

போலிஸ் டைரி

முறைகேடுகளில் மூழ்கி திளைக்கும் உளவுத்துறை மூத்த அதிகாரி…!

முறைகேடுகளில் மூழ்கி திளைக்கும் உளவுத்துறை மூத்த அதிகாரி... சென்னை தலைமையகத்தில் கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செல்வ வளம் கொண்ட செம்மொழி உளவுத்துறை அதிகாரி ஒருவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு…

ஸ்ரீரங்கத்தின் மீது தன் பார்வையை திருப்புவாரா ?   திருச்சி மாநகர காவல்துறையின் ஆணையர் !

ஸ்ரீரங்கத்தின் மீது தன் பார்வையை திருப்புவாரா ?   திருச்சி மாநகர காவல்துறையின் ஆணையர் ! 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோவைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்க்கு நாள்தோறும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பெருமாளை தரிக்க…

தில்லாலங்கடி போலிசிடம் சிக்கி தவிக்கும் திருச்சி மக்கள் !

தில்லாலங்கடி போலிசிடம் சிக்கி தவிக்கும் அப்பாவி திருச்சி மக்கள் ! பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸ் வரும் ஆனால் போலிசே பிரச்சனை என்றால் யார் வருவார்கள் என்பது போன்று . தில்லாலங்கடி போலிசிடம் சிக்கி தவிக்கிறார்கள் அப்பாவி…

திருச்சி போலிஸ் கமிஷனர் இரவில் நடத்திய அதிரடி ! நேரடி ரிப்போர்ட்!

திருச்சி போலிஸ் கமிஷனர் இரவில் நடத்திய அதிரடி ! நேரடி ரிப்போர்ட்! 12.13.2020 இரவு 10.30 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் உள்ள சாலையில் 25 பேர் கொண்ட திருநங்கை கும்பல் நடுரோட்டில் நின்று கொண்டு…

திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை... C.T.பைஜு,45/20, S/O தாமஸ், செறுவாத்தூர் ஹவுஸ், அதானி(PO), திருச்சூர்,கேரளா மாநிலம்.. என்பவர் கடந்த 03.10.2020-ம் தேதி முதல் திருச்சி மாநகர் கண்டோன்மென்ட்…

போலி ஆவணம் தயாரித்ததாக பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு

போலி ஆவணம் தயாரித்ததாக பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான…

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்... கோவில் நகரமாம் திருச்சியில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளனர். பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு இருப்பதால் விசேஷ…

கேட்பாரற்று கிடந்த மூட்டையில் 32 கிலோ கஞ்சா !

கேட்பாரற்று கிடந்த மூட்டையில் 32 கிலோ கஞ்சா ! பேராவூரணி அருகே அலையாத்தி காட்டில் வியாழக்கிழமையன்று கேட்பாரற்று கிடந்த ஒரு சாக்கு மூட்டையில் இருந்த 32 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பேராவூரணி அருகே…

அங்குசம் செய்திகள் எதிரொலி ; அதிரடி காட்டிய திருச்சி காவல்துறை

அங்குசம் செய்திகள் எதிரொலி ; அதிரடி காட்டிய காவல்துறை இந்தப் பெயர் சொன்னா கஞ்சா கிடைக்கும், போதையில் தள்ளாடும் திருச்சி என்ற தலைப்பில் அங்குசம் மின்னிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி…

இந்த பேர் சொன்னா கஞ்சா கிடைக்கும் : போதையில் தள்ளாடும் திருச்சி

இந்த பேர் சொன்னா கஞ்சா கிடைக்கும் : போதையில் தள்ளாடும் திருச்சி திருச்சி மாநகரின் கொலையும் கொள்ளையும் அதிகரித்து வருகிறது காரணம் என்னவென்று என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அனைத்திற்கும் மூலக் காரணமாக போதைப் பொருட்களே உள்ளது. குற்றச்…