Browsing Category

மோசடி

‘டுபாக்கூர்’ – ‘டாக்டர்’ ஆன கதை ! – மோசடி மன்னர்கள் – பாகம் 03

தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது.

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை

யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.

இரிடியம் மோசடி ! இத்தனை காலம் சிக்காமல் தப்பியது எப்படி ?

ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு டிரஸ்டுகளில் இருந்து பணம் வந்திருக்கிறது... அதனை பெறுவதற்கு வங்கி கணக்குகள் தேவை... எஸ்.பி.ஐ. வங்கியில், ஆர்.பி.ஐ.இல் கோடி கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது...

பாலாஜி இருக்காரா? கதவை தட்டிய  ஃபாலோயர்ஸ் …  பட்டாசு ஆர்டர் பலே மோசடி … நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளுயன்சர்  பாலாஜி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ என்ற பக்கத்தின் மூலம்  லோக்கல் பாஷையில் பேசி அப்பகுதியில் பிரபலமாகி வருகிறார்.

எல்ஃபின் மோசடி வழக்கில் போலீசார் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு !

தமிழகத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கையாண்டு வரும் வழக்குகளுள் முக்கியமானது எல்ஃபின் மோசடி வழக்கு.

எல்ஃபின் வழக்கில் சிக்கிய தலைமறைவு குற்றவாளி தென்காசி ஏஜெண்ட் செல்வம் !

ஒரு இலட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் இரட்டிப்பு என்பது தொடங்கி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை காட்டி பலரை ஏமாற்றியதொடு மட்டுமின்றி

ஆசையோடு காத்திருந்த வாலிபா் ! மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி !

பிரியதர்ஷினி ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்வதாகவும், இரண்டாவது திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுக்கடனை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தராமல் அலைக்கழிக்கும் தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய அசல் மற்றும் வட்டியை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தர மூன்று மாதங்கள் வரையில் அலைக்கழிக்கப்படுவதாக

கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !

தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.