Browsing Category

மோசடி

Elfin மோசடியின் முதல் முகம் RMWC ! திருச்சி EOW முக்கிய அறிவிப்பு !

RMWC உள்ளிட்டு எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி குரூப்ஸ் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடத்திய நிறுவன மோசடி வழக்குகள் அனைத்தும் ”எல்ஃபின் மோசடி” என்பதாக ஒருங்கிணைந்த முறையில் ஒன்றாக்கப்பட்டு விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.

LABA Group of Business நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா? திருச்சி EOW முக்கிய அறிவிப்பு!

ஆண்டுக்கு 30% வட்டி தருவதாக ஆசை காட்டியிருக்கிறார்கள். வட்டி வேண்டாம் எனில், அதற்குப்பதிலாக வீட்டு மனையாக தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

பிரணவ் ஜூவல்லரி மோசடி : 1.6 கோடி மதிப்புள்ள நகைகள் ஏலம் ! முழு விபரம் !

அதிகவட்டிக்கு ஆசைப்பட்டு மோசடிக்கும்பலிடம் சிக்கித்தவிக்கும் கதைகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. ஆனால், தங்கநகை சேமிப்பு என்பது ஏழை பணக்காரன் வேறுபாடு இன்றி எல்லோரும் நம்பிக்கையாக சேமிக்கும் ஒரு வழிமுறையாகவே

களத்தில் கலைமகள் சபா ஒரு நபர் ஆணையர் !

தமிழகம் முழுவதுமுள்ள கலைமகள் சபா சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நேரடி கள ஆய்வு செய்யும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

40 ஆண்டு கால போராட்டத்திலே எங்களுக்கு கிடைத்த ஒரு சிறிய வெளிச்சம் !

தாமதமானாலும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இப்போ கிடைச்சிருக்கு. எங்களோட கருத்துகளை கேட்டாங்க. ஒரு பிரிவினர் நிலமா வேணும்னு சொல்லியிருக்காங்க.

கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது !

“நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம்.

அதிரடி திருப்பங்களுடன் மீண்டும் உயிர்ப்பெற்ற கலைமகள் சபா வழக்கு !

தமிழகத்தில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இதுபோன்ற ஆணையங்கள் தந்த அயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஏ.சி. அறைகளில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டுமே ஆராய்ந்து காலத்தை கடத்தும் ஆணையத்தின் தலைவராக அல்லாமல், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின்

கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !

வழிகாட்டுதல்களை பெற வேண்டி உறுப்பினர்களின் கருத்துகளை பெற பொதுக்கூட்டம் வருகின்ற 13.06.2026 அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி “ஜமால் முகமது கல்லூரி, என்.பி. அப்துல் கஃபூர் ஏ.சி. ஆடிட்டோரியம், காஜாமலை, திருச்சி – 620020” (டி.வி.எஸ்.…

கலைமகள் சபா வழக்கில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் !

கலைமகள் சபையின் சிறப்பு அதிகாரி ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையர் ஆகிய இருவரும் தங்களது ஆலோசனையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கலைமகள் சபா : எங்களை கேட்காமல் எப்படி முடிவெடுப்பீர்கள் ?

கலைமகள் சபாவின் மூத்த உறுப்பினர்களின் சார்பில் ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் சில கேள்விகளை முன்வைக்கிறார். அங்குசம் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.