Browsing Category

விவசாயம்

இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை !

இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை - தலைநகர் டில்லியில் ஐந்து இலட்சம் விவசாயிகள் கண்ணீர் புகைக் குண்டுகள், சாலையில் பதித்த குத்தீட்டிகள், காங்கிரீட் சுவர்கள் என பல தடைகளை மீறி குறைந்தபட்ச ஆதார விலைக்காகப்…

தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்…

தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் டாக்டர் ஜெகதீசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  2024-2025-ம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட், தமிழக சட்டமன்றத்தில் நான்காவது முறையாக ரூ. 42,281.88 கோடி ஒதுக்கீட்டுடன்,…

பொய்த்துப் போன பருவமும் பொங்கலோ பொங்கலும்!

பொய்த்துப் போன பருவமும் பொங்கலோ பொங்கலும்! பொங்கல் விழாவை நம் வீட்டில் மகிழ்வாய் கொண்டாடியிருப்போம்... ஆனால் தை மாதம் அறுவடை நேரத்தில் மழை பெய்து பயிரெல்லாம் தண்ணீரில் மூழ்கி வேதனையில் உள்ள ஒரு விவசாயின் வீட்டில் எப்படி…

விவசாயிகளுக்கு நற்செய்தி – “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர்…

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப்…

மேகதாது அணையை கட்ட விடக்கூடாது – டெல்லியில் போராட்டம் கலெக்டரிடம்…

மேகதாது அணையை கட்ட விடக்கூடாது – டெல்லியில் போராட்டம்  கலெக்டரிடம் கோரிக்கை ! விவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு இலாபம் ; பிரதமந்திரி விவாசியகள் ஓய்வூதிய திட்டத்தில் குளறுபடிகள்; கோதாவரி காவிரி இணைப்புத்திட்டம் உள்ளிட்டு மோடி அரசு…

விவசாயம் செய்யவிடாமல் விவசாயிகளை விரட்டும் குவாரி அதிபர்கள் !

தேனி மாவட்டம், போடி தாலுகாவில் உள்ளது வளயப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுப்புராஜ், சீனிவாசன் என இரண்டு சகோதரர்கள் கேகே ப்ளூ மெட்டல் என்ற குவாரியை நடத்தி வருகின்றனர். கேகே புளுமெட்டல் குவாரி அருகே இருக்கக்கூடிய சுமார் 100 ஏக்கர் விவசாய…