Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
கஞ்சாவும் போதையும் புழங்கிய புதர்காடு! தடகள மைதானமாக்கிய சாதனை கிராமம்!
100க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற கிராமம் ! தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு !!!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறையும் வியாபாரம் ஆகி வருகிறது, அதிலும் குறிப்பாகவிளையாட்டுத்துறையும் மாறி வருகிறது, இந்த சொல்லுக்கு…
மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடியைக் கண்டித்து தெருவியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
மாநகராட்சி அதிகாரிகளின்
அடாவடியைக் கண்டித்து
தெருவியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பும், எதிரபுறமும் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தி பேசியும், பொருள்களை அள்ளி…
கல்லூரியில் சேர எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் நரிக்குறவர் மாணவர் மனு
சேலத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெறுவதற்காக எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
சேலம் குகை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர்…
தேர்தல் ஆணையம் – நீதிமன்றம் மூலம் அதிமுக எங்களுக்கு வந்திருக்கிறது – எடப்பாடி பழனிசாமி !
அதிமுக என்பது எங்கள் தரப்பிற்கு வந்துவிட்டது ஓபிஎஸ் எங்குவேண்டுமானாலும் மாநாடு போடட்டும். தேர்தல் ஆணையத்தின் மூலம் எங்களுக்கு கட்சி வந்திருக்கிறது நீதிமன்றம் மூலம் எங்களுக்கு கட்சி வந்திருக்கிறது.
ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
குளித்தலை பேருந்து நிலையம் விவகாரம் ! பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து…
குளித்தலை பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆர்டிஓ முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நகர பேருந்து நிலையம், இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி…
மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன் ! குளித்தலை பகீர் !
குளித்தலை அருகே கள்ளை சுக்காம்பட்டியில் மனைவியுடன் கள்ளக்காதல் ஈடுபட்ட கொத்தனார் செல்வத்தை கொன்று சடலத்தை கிணற்றில் வீசி சென்ற கொலையாளி சந்துக்கடை வெள்ளைச்சாமி கைது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கள்ளை சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர்…
சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கோர விபத்து… சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!
சேலம் அருகே கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி எதிரில், கிருஷ்ணகிரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரும் டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையம் பகுதியை சேர்ந்த கிரிஸ்டோபர்,…
தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதி – கலெக்டர் உத்தரவு
ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டம்,…
ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ! ஆறு பேர் காயம்
ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் கோவில்…
கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள் !
கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள் !
தேனி மாவட்டம், போடி தாலுகா, மற்றும் துரைராஜபுரம் காலனி அருகே கொட்டங்குடி ஆற்றின் வழியாக கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
துரை ராஜபுரம் காலனி அருகே…
