திருச்சி ரயில்வே பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ரயில்வே பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன்..

Apply for Admission

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாத்தனூர் அருகே ரயில்வே தண்டவாள கேட் கீப்பராக இருந்து வருபவர் கீர்த்திகா. இவரிடம் இன்று 15/06/2021 மாலை 4 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த போதை ஆசாமி குடிபோதையில் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கீர்த்திகா கேகே நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முற்பட்டபோது அந்நபர் பயங்கர மது போதையில் இருந்து வருவதால் போதை தெளிந்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்து அங்கேயே விட்டு வந்துள்ளனர்…

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

ஜித்தன்

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.