காந்தி ஜெயந்தி – கோவில்பட்டி நகர் பகுதியில் இறைச்சி கடைகளில் விற்பனை ஜோர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காந்தி ஜெயந்தி அன்று தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இன்று ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இறைச்சி கடை
இறைச்சி கடை

ஆனால் கோவில்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி, இறைச்சி கடைகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. மேலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமால் கண்டும் காணாமல் உள்ளனர் . இது பொது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

—   மணிவண்ணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.