சிவகாசி அருகே இரு வேறு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு !

சிவகாசி அருகே இரு வேறு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு ! விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆரியா என்ற பட்டாசு ஆலை 80 மேற்பட்ட அறைகளைக் கொண்டு மாரனேரி பகுதிக்கு உட்பட்ட…

“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் !

“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் ! நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு…

காவிரி தமிழ்நாட்டிற்கு உரிமை படைத்தது – துரைவைகோ கண்டன உரை !

திருச்சியில் மதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - ஒன்றிய அரசைக் கண்டித்துத் துரைவைகோ கண்டன உரை திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகில் 16.07.2023 ஆம் நாள் திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை…

“எளியோர் எல்லோருக்கும் உணவு” –ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்த திட்டம் !

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத்…

பிஆர்ஓ யூனியன் தேர்தல் வெற்றியாளர்கள் !

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல் ( சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 - 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.…

கல்லூரி மாணவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர்…

இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் ! திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பரிதாப நிலை  !

இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் ! திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பரிதாப நிலை  ! திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு விசயத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற தகவலை கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.…

மோகன் லாலின் ‘ விருஷபா’ மும்பையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் !

மோகன்லால் - ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது…

நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் – நீதிபதி ஸ்ரீமதி

நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் மதுரை இலக்கிய மன்ற விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி பேச்சு. மதுரை, பரவை பகுதியில் உள்ள மங்கையர்க்கரசி கல்வி குழும வளாகத்தில் மதுரை இலக்கிய மன்றம்,…

“என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் ” சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20,000ம் பெற்ற –…

“என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமை கொள்கிறேன்” சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20,000ம் பெற்ற ஏகரசி தினேஷ்- உடன் நேர்காணல் தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் திருச்சியைச் சார்ந்த தினேஷ் என்ற இயற்பெயர்…