4572 குண்டாஸ் ! 242 ரவுடிகளுக்கு தண்டனை ! தமிழகத்தின் க்ரைம் ரேட் !

4572 குண்டாஸ் ! 242 ரவுடிகளுக்கு தண்டனை ! கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை அவற்றின் தன்மை மற்றும் வகைப்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்றை தமிழ்நாடு காவல் துறை…

விடை பெற்றார் கவிஞர் நந்தலாலா – காவிரி கரையோரம் உடல் தகனம் !

இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்நலாலா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நுரையீரல் தொற்றின் காரணமாக உடல் முன்னேற்றம் அடையமால் நீடித்து வந்த நிலையில் கடந்த…

தமிழகத்தின் தனித்துவமும் இருமொழிக்கொள்கையின் வெற்றியும் !

இங்குதான் தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி இருக்கிறது. ஆங்கில மொழி, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையில் பெரும் சாளரத்தைத்

மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பிய ”பீடி உற்பத்தியாளர் சங்கம்” !

கையினால் உற்பத்தி செய்யப்படும் பீடி உற்பத்தி நிறுவனங்களை குடிசைத் தொழிலாக அறிவிக்கவும்  மத்திய நிதியமைச்சருக்கு கோரிக்கை

துறையூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ! வாலிபர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை…

சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேரிடமும் உப்பிலிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி.......

அனைத்து மாவட்ட பத்திரிக்கை சங்கங்களின் கவனத்திற்கு…

பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பருவ இதழ்களின் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செய்தியாளர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக

தேனி – சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி – கைது செய்த காவல்துறை !

கல்குவாரியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்து ஜெயமங்களம் காவல்துறையினர் நடவடிக்கை.