கொள்ளை போகும் கோயில் நிலங்கள் நடவடிக்கை எடுப்பாரா சேகர்பாபு!

கொள்ளை போகும் கோயில் நிலங்கள் நடவடிக்கை எடுப்பாரா சேகர்பாபு! திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் ரோட்டில் அமைந்துள்ளது நல்ல காவல் தாய் அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்கு சொந்தமாக திருச்சி ரோட்டில் சுமார் 12 ஏக்கர் 98 சென்ட் நிலங்கள் உள்ளன.…

இதுதாண்டா ஜர்னலிசம் – 1

இதுதாண்டா ஜர்னலிசம் - 1 இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஸ்டிங்’ வீடியோக்களில் நாம் அடிக்கடி கேட்பது ‘டிஃபேம்’ பண்றது என்கிற சொல்லாடல். அதாவது ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பி அதற்கு ‘தட்சிணை’ வாங்குவது. இவர்களெல்லாம் பேசினால் மக்கள்…

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை… பச்சை கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை... பச்சை கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்! மதுரை என்றாலே வீரம் விளைந்த மண் தூங்கா நகரம் மண் மணக்கும் மல்லிகைப்பூ வாசனைகளும் மத்தியில் இருக்கும் மீனாட்சி அம்மனின் பக்திக்கும் புதிதாக பழகுபவர்களின்…

கருணைகளை கொண்டு போய் குப்பையில் போடுங்கள். முதலில், நாங்கள் வாழ்வதற்கான வழியை கிளியர் செய்யுங்கள் !…

இந்தக் கோடையில் வீட்டை கூளாக்கலாம் என ஒரு ஏசி வாங்க முடிவெடுத்து, புதுக்கோட்டை வசந்த் அண்ட் கோ-விற்கு தொலைபேசி செய்தேன். ஏசியின் விபரம் விலை போன்றவற்றை விசாரித்துக் கொண்டிருந்தவனிடம், மறுமுனையில் இருப்பவர்: நீங்கள் இங்கே இதற்கு முன்…

பெண் ஊழியருடன் ‘கூடா நட்பு’ காரணமாக தாக்கப்பட்ட பேராசிரியர்! 2 பேர் கைது – மூவர் தலைமறைவு!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்ககைலக் கழக பேராசிரியரை கடத்திச் சென்று கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் 3 நபர்களை தேடிவருகின்றனர். அதே பல்கலைக்கழகத்தில பணிபுரியும் பெண் ஊழியர்…

2 நாள் விசாரணைக்கு பின் திடீர் திருப்பமாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிஎச்.டி மாணவர்!

பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறாக மெயில் அனுப்பியதாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎச்.டி மாணவர் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, அவர் 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில்…

தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்!

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து 'இளம் அறிஞர் விருது' பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

மோடி குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறு இ-மெயில்: பிஎச்.டி மாணவரிடம் 36 மணிநேரமாக சிபிஐ…

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு தகவல்களை இ-மெயில் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎச்.டி மாணவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம்…

பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு ஜுன் மாதம் சிறப்புத் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ்…

தற்போது நடைபெற்றுவரும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளித்து, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…