50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி !

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த…

ப்ளீஸ் காப்பாத்துங்க.. கரூரில் உறங்கும் காவல்துறை

“என்னை தினம் 10 பேருக்கும் மேல அனுபவிக்கிறாங்க. ஆறு மாதங்களாக என்னை குதறி எடுக்கிறார்கள். என்னால தாங்க முடியல ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்துங்க” என கரூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொண்ட சிறுமியின் கதறல் தமிழக காவல்துறையையே…

ஒரே நாடு ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கப்பார்க்கிறது.

ஒரே நாடு ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்க்கிறது மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து? நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை…

ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் AITUC கட்சியினர் மறியல் போராட்டம்! 

ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் AITUC கட்சியினர் மறியல் போராட்டம்!  கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமம் ஆகிய 44 சட்டங்களை ஒன்றிய அரசு 4…

ஆளுநர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில்…

ஆளுநர் தவறு செய்தால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் - ஆசிரியர் கி.வீரமணி பேட்டி திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் கழக…

கறிக்காக 3 புள்ளி மான்களை சுட்டு கொன்ற 5 ஆடு திருடர்கள் கைது !

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் சரகம், ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 1) வேட்டை மணி (எ) மணிகண்டன் 24/23 s/o சோலைமுத்து, ரங்கநாதபுரம், பெரம்பலூர். 2) கோவிந்தன் 33/23 s/o கணேசன், வெள்ளனூர், பெரம்பலூர் 3) கார்த்திக்19/23 s/o பெருமாள்,…

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் – தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன…

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் - தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

கலையிழந்து – மெல்லமெல்ல வருவாய் துறை கட்டுபாட்டில் செல்லும் ஜல்லிக்கட்டுபோட்டி !

கலையிழந்து வரும் ஜல்லிக்கட்டு – மெல்லமெல்ல வருவாய் துறை கட்டுபாட்டில் செல்லும் ஜல்லிக்கட்டு ! தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும்,…

குழந்தையின் விலை 5 இலட்சம் வசமாக சிக்கிய வழக்கறிஞர் ! – வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குழந்தையை மீட்ட…

கடத்தல் கும்பலுக்கு 5 இலட்ச ரூபாய்க்கு குழந்தை விற்ற வழக்கறிஞர் – வெளிநாட்டிற்கு கடத்த இருந்த குழந்தையை மீட்ட தமிழக போலிஸ் ! திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவரது மகள் ஜானகி…

இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு !

மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!! திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில்…