பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் !

பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் ! சிவகங்கை ரயில் நிலையத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம். சிவகங்கை ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் ஊழியராக பணியில் இருந்து வந்தவர்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை! காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள உதவிய இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்…

திருச்சி கல்லூரி மாணவிகள் பச்சைமலையில் பசுமை நடை பயணம் !

திருச்சி கல்லூரி மாணவிகள் பச்சைமலையில் பசுமை நடை பயணம் ! ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் பச்சைமலையில் பசுமைநடை பயணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 மாணவிகள் பங்கேற்றனர். திருச்சி…

தமிழிலும் இந்தியிலும் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ் ‘ – டிப்ஸ்…

தமிழிலும் இந்தியிலும் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ் ' - டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் தயாரிப்பு! டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் Matchbox pictures மெரி கிறிஸ்துமஸை தயாரித்து வழங்க, ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன்…

ஒரு இனத்தின், அதன் பண்பாட்டின் அடையாளம் – நூலகம் ! மதுரைக்கு வாங்க !

ஒரு இனத்தின், அதன் பண்பாட்டின் அடையாளம் நூலகம் ஏன் தெரியுமா ? மதுரைக்கு வாங்க ! திருவிழாக்களால் நிறைந்த ஊர் மதுரை. எங்கேனும், ஏதேனும் ஒரு விழா ஆண்டு முழுக்க நடந்து கொண்டேயிருக்கும். மொத்த நகரமும் மனிதர்களின் கொண்டாட்டத்தால் நிரம்பி…

மசாஜ் சென்டரில் இலஞ்சம் வாங்கிய திருச்சி எஸ்.ஐ டூவிலரில் 5.40 இலட்சம் பணம் சிக்கியது !

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர் வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த…

எதிர்கட்சிகளின் முதல் கூட்டத்திற்காக செந்தில் பாலாஜி, இரண்டாவது கூட்டத்திற்காக பொன்முடி, அலற விடும்…

அமைச்சர் பொன்முடி வீடுகளில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7…

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்கள் பாதிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்கள் பாதிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர்…

‘அகரம்’ விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு! ‘எல்லோருக்கும் சமமான கல்வி…

'அகரம்' விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு! 'எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் " திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத்…

சிக்கலில் திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் குமார்  !

சிக்கலில் திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் குமார்  ! திருச்சி நுண்ணறிவு பிரிவுக்கு உதவி ஆணையராக இருந்த கண்ணன், கந்தசாமி, கபிலன், வெங்கட்ராமன், ஆகியோர் ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி அதிரடியாக பணியிட மாற்றம், சஸ்பெண்ட் என்று…