அரசியலில் தனது பலத்தை காட்ட சசிகலா அதிரடி முடிவு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் தற்போது வரை அரசியலில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை, அதிமுக தலைமைக்கு சில அழுத்தங்கள் இருந்தாலும் சசிகலாலவால் பெரிய வகையில் மாற்றத்தை நிகழ்த்த முடியவில்லை என்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே சசிகலாவிடம் இதுக்குறித்த தகவலை தெரிவித்து உள்ளனர்.

Apply for Admission

இதனால் பொறுமையாக அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்த சசிகலா தற்போது டிசம்பர் 5 ஜெயலலிதாவின் நினைவு நாளன்று பிரமாண்ட கூட்டத்தை திரட்டி தமிழக அரசியலில் பரபரப்பை நிகழ்த்த தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். டிசம்பர் 5 சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் நேரத்தில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் பெருமளவில் கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டிருக்கிறார்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

அதேநேரம் டிடிவி தினகரன் தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செய்ய உள்ளாராம்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.