Browsing Tag

ஆளுநர் ரவி

பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த…

குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?

அசிங்கமா போச்சு குமாரு ! வந்த வேகத்தில் திரும்பப் பெறப்பட்ட ஆளுநரின்…

பல்கலைக் கழங்களின் துணை வேந்தர்களைத் தவறாக வழிநடத்துவது, அல்லது அச்சுறுத்துவது போன்ற செயல்களில்  ஆளுநர் மாளிகை ஈடுபடுவதாக இருந்தால், ஆளுநர் மாளிகையின் வரம்பு மீறுதலைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.‌

கோட்டையிலிருந்து பறந்த கடிதமும் மாளிகையிலிருந்து பறந்த ஆளுநரும் !

எப்படியோ, பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்பது என்பது தள்ளிப்போய்விட்டது என்பது என்னவோ உண்மைதான். கோட்டையிலிருந்து கடிதம் பறந்தவுடன், மாளிகையைவிட்டு ஆளுநர் பறந்துவிட்டார் என்பது ...

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி !

பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க உரிமை பெற்றுள்ளதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி நீட்டிப்பு சர்ச்சை – கடும்…

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் உள்ள முனைவர் செல்வத்திற்கு ஜனவரி முதல் வாரத்தில் 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவருடைய பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.இரவி,…

வரம்பு மீறும் தமிழ்நாடு ஆளுநர் ! கொதிநிலை அரசியல் !

வரம்பு மீறும் தமிழ்நாடு ஆளுநர் ! கொதிநிலை அரசியல் ! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி பேசிவரும் ஒவ்வொரு செய்தியும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றது. சர்ச்சை மிகுந்த பேச்சுகளைப் பேசித் தமிழ்நாட்டை எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்கிறார்…